Thursday 2 March 2017

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)

மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்.

இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும்
நெல்லூரில் ஒரு துண்டையும்

தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment