Saturday 11 March 2017

தேர்தல் என்றாலே மோ(ச)டி

1008 முறை சொல்லிவிட்டேன்.

இங்கே தேர்தல் என்பதே மோசடி.

மக்களை திட்டவேண்டாம் போராளிகளமக்களை திட்டவேண்டாம் போராளிகளே!

15 ஆண்டுகளாக உயிரைப் பணயம்வைத்து போராடிய ஐரோம் ஷர்மிலா 100 ஓட்டு கூட வாங்கவில்லையாம்.

எந்த மக்களும் அவ்வளவு நன்றிகெட்டுபோகவாய்ப்பில்லை.

உ.பி இல் பாஜக மாபெரும் வெற்றியாம்.

பா.ஜ.க வுக்கு உ.பி இல் வாய்ப்பு மிக மிக குறைவாக இருந்தது.
காரணம் ஏழைமக்கள் அதிகம் வாழும் அந்த மாநிலம் ரூபாய் நோட்டு தடையால் பட்டபாடு.
அவனவன் மோடி மீது கொலைவெறியில் இருந்தான்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போல வாக்குச்சீட்டு முறை வரவேண்டும்.

ஆனாலும் பெரிய மாற்றம் வராது.

இதையேதான் தமிழக தேர்தலின் போதும் சான்றுகளுடன் கூறியிருந்தேன்.

நடந்தது ஒரு மோசடித் தேர்தல் vaettoli.blogspot.com/2016/05/blog-post_21.html?m=1

No comments:

Post a Comment