Saturday 11 March 2017

தெலுங்கர் வெறியாட்டம் தொடர்கிறது

தெலுங்கர் வெறியாட்டம் தொடர்கிறது

ஆந்திரா போலீசார் செம்மரம் வெட்டுவதாக 80க்கும் மேற்பட்ட தமிழக கூலித்தொழிலாளர்களை மீண்டும் பிடித்து வைத்துள்ளனர்

கைகள் பின்னால் கட்டப்பட்டு
ஜட்டியுடன் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் ஆந்திர இனவெறி முகநூல் பக்கங்கள் வெளியிட்டுள்ளன

No comments:

Post a Comment