Showing posts with label தாக்குதல். Show all posts
Showing posts with label தாக்குதல். Show all posts

Friday, 15 February 2019

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே!

காஷ்மீரிகளின் நிறம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

தோற்றம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மொழி உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மதம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

உடைகள் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

காலநிலை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மண்வகை உங்களுடன் ஒத்துப்போவதில்லை!

உணவுமுறை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

கலாச்சாரம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

அவர்கள் வரலாற்றில் புராணங்களில் இலக்கியங்களில் உங்கள் பெயர் கூட இல்லை!

இன்றுவரை காஷ்மீருக்கு நேரடி நிலவழித் தொடர்பே இல்லை!

அவர்களை நீங்கள் போர் செய்து வென்று உங்கள் நாட்டுடன் இணைக்கவும் இல்லை!

அதாவது தமிழகத்தை விடவும் அந்நியமான ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளீர்கள்!

அதன் வளங்களை கொள்ளையடித்து வருகிறீர்கள்!

அங்குள்ள பெண்களைச் சீரழித்து வருகிறீர்கள்!

காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய அனைவரையும் கொன்று ஒழித்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும்
நேரு காலத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல் சண்டித்தனம் செய்கிறீர்கள்!

அத்தோடு நில்லாமல் தேர்தல் நேரத்தில் நீங்களே குண்டு வைத்து பல மாநில வீரர்களைக் கொன்று
நாடு முழுக்க அனுதாப அலையையும் எழுப்பி
அரசியல் ஆதாயமும் அடைகிறீர்கள்!

இத்தகைய இழிவுக்கு
உங்களது ஆக்கிரமிப்பில் இருக்கும் மற்றொரு நாட்டு மக்களான நாங்கள்
பெருமை வேறு படவேண்டுமா?!

Monday, 9 July 2018

காமராசரைக் கொல்லத்துணிந்த திராவிடம்

காமராசரைக் கொல்லத்துணிந்த திராவிடம்

“ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது,
ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய்விட்டார்கள்.
மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

“முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.
‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.
வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.
மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.”
– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்” தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

Thursday, 28 June 2018

தமிழ்நாடு போலீசை அடித்து துவைத்த மலையாளிகள்

தமிழ்நாடு போலீசை அடித்து துவைத்த மலையாளிகள்

இப்படித்தான் பினு என்றொரு மலையாளி தமிழகத்தில் மோசடி செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டான்.

அவனை கண்டுபிடித்து எர்ணாவூர் சென்று கைது செய்து வண்டியில் ஏற்றியபோது அங்கேயிருந்த மலையாளிகள் கூடி "தமிழ்நாடு போலீசுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?" என்று கூறி அவர்களை அடித்து உதைத்து பினுவை விடுதலை செய்துள்ளனர்.

இதை வீடியோ வேறு எடுத்து பெருமையாக உலாவ விட்டனர் மலையாளிகள்.

காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸ் கேரள போலீசில் புகார் செய்யப்போய் அங்கேயும் நாய்க்கு கிடைக்கும் அளவே மரியாதை கிடைத்ததால் தமிழ்நாடு டி.ஜி.பி யிடம் வந்து புகார் செய்தனர்.

டி.ஜி.பி என்ன தமிழனா உடனே நடவடிக்கை எடுக்க?!

இது பற்றி விரிவாக அறிக்கை தயார்செய்து தாருங்கள் கேரள டி.ஜி.பி க்கு அனுப்புகிறேன் என்று கூறிவிட்டார்.

தமிழ்நாடு போலீஸ் நான்கு பக்க அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார்கள்.

சம்பவம் நடந்தது கடந்த 21 ஆம் தேதி.
8 நாளாகியும் பினு மீதோ தாக்கிய நபர்கள் மீதோ கேரள போலீஸ் எந்த நடவடிக்கையும் இல்லை.

கேரள டிஜிபி க்கு அறிக்கை போனாலும் அது குப்பைத்தொட்டிக்குதான் போகும்.

Friday, 31 March 2017

ஹிந்திய கடற்படையும் மீனவரைத் தாக்குகிறது

ஹிந்திய கடற்படை மீனவரைத் தாக்கியதாமே

என்னடாப்பா புதுசா அதிர்ச்சி?

ஏற்கனவே பலமுறை நடந்ததுதானே
-----------------------------------------------
இது 2013 ல் நடந்தது
http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html
---------------------------------------------
இது 30.03.2017 அன்று நடந்தது

நமது மீனவர்களை நமது கடற்படையினரே தாக்கிய கொடூரம் : எங்கு சென்றாலும் அடிப்பதாக மீனவர்கள் புலம்பல் (தினகரன்)
m.dinakaran.com/Detail.asp?Nid=291295
----------------------------------------------
09.10.2017 அன்று மீண்டும் இதேபோல இந்திய கடற்படை நாகப்பட்டிணம் மீனவர்களைத் தாக்கியுள்ளது

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=341742

இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர் காயம்

நாகை: இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர் காயமடைந்துள்ளார்.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் செந்தில்குமாரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
--------------------------------------------
13.11.2017 மாலை 5 மணியளவில் நடந்தது

இந்திய மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு...

துப்பாக்கியால் சுட்டதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சரோன் என்ற மீனவர் படுகாயம்...
செய்தி: தந்தி தொலைக்காட்சி
https://twitter.com/ThanthiTV/status/930023326704996352
- - - -
இலங்கை மீனவர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை கூறியுள்ளது.
செய்தி: மாலைச்சுடர்
http://www.maalaisudar.com/?p=17158
- - - -
இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்.

நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.

(கவனிக்க மேற்கண்டது இலங்கை கடற்படை செய்தது)

நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுதாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது.
மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

(இலங்கை இந்தியாவுக்கு தகவல் கொடுத்து அதே படகு மீண்டும் தாக்கப்பட்டுள்ளது)

இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்களே மீனவர்களை சுட்டதுடன் விசாரணை என்ற பெயரில் தமிழில் பேச கூடாது என அடித்து துன்புறுத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/107715-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi.html

09:59 (14/11/2017) விகடன்
-----------------------------------------------
(தொடர்ந்து பதிவேற்றப்படும்)

Saturday, 11 March 2017

தெலுங்கர் வெறியாட்டம் தொடர்கிறது

தெலுங்கர் வெறியாட்டம் தொடர்கிறது

ஆந்திரா போலீசார் செம்மரம் வெட்டுவதாக 80க்கும் மேற்பட்ட தமிழக கூலித்தொழிலாளர்களை மீண்டும் பிடித்து வைத்துள்ளனர்

கைகள் பின்னால் கட்டப்பட்டு
ஜட்டியுடன் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் ஆந்திர இனவெறி முகநூல் பக்கங்கள் வெளியிட்டுள்ளன

Tuesday, 25 October 2016

Wednesday, 14 September 2016

பெங்களூர் தமிழர்களே ! திருப்பி அடியுங்கள்!

பெங்களூர் தமிழர்களே !

திருப்பி அடியுங்கள்!

நீங்கள் அடக்கி வாசிக்கும்வரை தமிழகத் தமிழர்கள் களத்தில் இறங்கமாட்டார்கள்.

எதற்கு பயம்?
பெங்களூரில் 10ல் 6பேர் தமிழன்தான்.
பெங்களூர் நம் தாய்மண்.

சிறுபான்மைக் கன்னடனைக் கண்டு அஞ்சாதீர்கள்.

கூட்டமாக எங்கும் போங்கள்.
எந்த கன்னடப் பொறுக்கி வம்பிழுத்தாலும் செவுளில் அறைந்து விரட்டியடியுங்கள்.

2011 டிசம்பரில், போராட்டம் செய்து மலையாளிகளால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட இடுக்கி தமிழர்களை (பெண்களை) தேவாரம் எனுமிடத்தில் முகாமமைத்துத் தங்கவைத்துவிட்டு ,
ஒன்றரை லட்சம் கம்பம் தமிழர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு (பெரும்பாலும் பெண்கள்) எல்லைதாண்டிச் சென்று கடைசியில் கேரளாவைக் கெஞ்சவைத்தது தெரியுமா தெரியாதா?

Monday, 11 July 2016

தமிழக கோவிலை ஆந்திர போலீஸ் கைப்பற்றியது -அசல் தெலுங்கன் போரைத் தொடங்கிவிட்டான்

தமிழக கோவிலை ஆந்திர போலீஸ் கைப்பற்றிவிட்டது

அசல் தெலுங்கன் போரைத் தொடங்கிவிட்டான்.

வந்தேறித் தெலுங்கனெல்லாம் கள்ளமௌனம் சாதிக்கிறான்.

இது இப்போது தொடங்கியது அல்ல.
சிங்களவனை சென்னை வரை மீன்பிடிக்க அழைத்து வருவது.
சென்னை மீனவ பெண்களைக் கடத்தி ஆந்திராவுக்குள் கொண்டுசென்று பணம் பறிப்பது.
சென்னை மீனவர்கள் இடத்திற்கு வந்து தமிழர்களை துரத்திவிட்டு சிங்களவனுடன் சேர்ந்து மீன்பிடிப்பது.
அதற்கு வடயிந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இதற்கு உடந்தையாக சேர்ந்துக்கொள்வது.
என்று நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சென்னை மீனவருடன் பிரச்சனை முற்றியபோது 2014ல் தமிழக எல்லைக்குள் 1000 தெலுங்கர்கள் பெரிய கூட்டமாக வந்து தமிழக போலீஸாரை அல்லையில் போட்டு சாத்திவிட்டு
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய மீனவ குப்பங்களைக் கொளுத்திவிட்டு தெலுங்குதேசம் கொடியை நட்டுச் சென்றார்கள்.

பிறகு மரம் வெட்டச் சென்ற தமிழகக் கூலிகளை நிர்வாணமாக்கி கதற கதற அடித்து விளாசியது.

தமிழகத்ததாரை பிடித்துச்சென்று செம்மர கடத்தல் என்று பழி போட்டு 20 பேரை கொடுமைப்படுத்திக் கொன்றது என்று தெலுங்கானா பிரிந்த துக்கத்தில் இனவெறி பிடித்தலையும் தென்பகுதி அசல் தெலுங்கன் செய்யும் அட்டூழியம் தாங்கவில்லை.

வந்தேறிகள் என்னடான்னா கட்டடம் இடிந்த விபத்தில் செத்த தெலுங்கனுக்கெல்லாம் நம் வரிப்பணத்தில் லட்ச லட்சமா வாரி வழங்குறான்.

படம்: தமிழக கோவிலை ஆந்திர அறநிலையத்துறை கைப்பற்றியது
தினத்தந்தி
11-ஜூலை-2016

Thursday, 20 November 2014

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

சலிப்பாக இல்லையா?

எத்தனை நாட்களுக்குத்தான் ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்களவர்களால் சுடப்பட்டு சாவதையும் அதன்பிறகு அவர்கள் நடத்தும் (மானங்கெட்ட) ஒருநாள் வேலைநிறுத்தத்தையும் படிப்பது?

சென்னை மீனவன் அடிவாங்கும் கதையைச் சொல்லவா?

12,ஏப்ரல்,2014 .

100க்கும் மேற்பட்ட படகுகளில் 2000க்கும்(!!) மேற்பட்ட தெலுங்கர்கள் திடீரென தமிழக எல்லைக்குள் இருக்கும் 'சின்ன மாங்கோடு'  குப்பம் நோக்கி ஈட்டி, கத்தி, அரிவாள், கையெறி குண்டு, பெட்ரோல் குண்டுகளோடு கடல்வழி வந்து இறங்கி கண்ணில்பட்டத் தமிழனையெல்லாம் தாக்கத்தொடங்கினர்.
பீதியடைந்த தமிழக மீனவமக்கள் போட்டது போட்டபடி அருகேயிருந்த  தேவங்கோடு குப்பம் நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
ஏற்கனவே தகராறு நடைபெற்று வந்ததால் அங்கே பாதுகாப்புக்காக காவல்துறையினர் கொஞ்சம் இருந்தனர். ஆனால், இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
வந்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்த
ஏ.டி.எஸ்.பி.ஸ்டாலின்,
இன்ஸ்பெக்டர்.ராஜா ராபர்ட்,
எஸ்.ஐ.காமராஜ் உட்பட அங்கிருந்த காவலர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில் 6காவலர்கள் வலுத்த காயமடைந்தனர்.
கண்ணில் பட்டவர்களை அடித்து உதைத்தவாறு அங்கே இருந்த குடியிருப்புகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர்.
அங்கே இருந்த மீனவப் படகுகள் அத்தனையும் நாசமாக்கினர். உடைத்து நொறுக்கியது போக கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பினர்.
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்த தமிழ் மீனவர்கள் வெளியேறி ஆங்காங்கே அடைக்கலம் தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
( http://dinakaran.com/News_Detail.asp?Nid=87349
http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=54966
http://www.dinamani.com/tamilnadu/2014/04/16/சின்னமாங்கோடு-கலவரம்-13-தமிழக-/article2171086.ece?service=print )

இந்த நிகழ்வுக்கு மூலகாரணம் தெலுங்கர்களின் அத்துமீறல்தான்.
தமது பகுதியில் மீன்வளம் இருந்தும் தெலுங்கர்கள் பெருமளவில் எல்லைதாண்டி தமிழக எல்லைப்பகுதிகளில் வந்து மீன்பிடித்துவந்தனர். தமிழக மீனவர்கள் தட்டிக்கேட்டால் தாக்கவும் செய்தனர். இதனால் அடிக்கடி அங்கே மோதல்கள் நடந்துவந்தன.
கடற்கொள்ளையர்கள் போலக் குழுவாக சேர்ந்துகொண்டு ஆயுதங்களை வைத்துக்கொண்டு தனியாக வரும் தமிழக படகுகளை நிறுத்தி கொள்ளையடிப்பது, தமது படகில் வேலைகள் எதாவது செய்துதரச் சொல்வது, ஆள்கடத்தல் செய்து ஆந்திராவுக்குள் அழைத்துச்சென்று மறைத்து பணம் பெற்றபிறகு விடுவிப்பது என்று அட்டூழியங்கள் கடந்த 4ஆண்டுகளாக அதிகரித்துவவருகின்றன.
( http://www.dinamalar.com/news_detail.asp?id=791776&Print=1
http://m.oneindia.in/tamil/news/2008/06/03/tn-100-kasimedu-fishermen-kidnapped-by-ap.html
http://m.oneindia.in/tamil/news/2008/08/28/tn-168-kasimedu-fishermen-rescued-from-ap.html )

இவர்களுக்கு வழிகாட்டி சிங்கள மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவையே நெருங்கமுடியாத போது சிங்க மீனவர்கள் வசதியாக முழுதமிழகத்தையும் தாண்டி ஆந்திராவரை வந்து மீன்பிடிக்கிறார்கள். தட்டிக்கேட்க யாருமே கிடையாது. அப்படியே பெயருக்கு சிறைபிடிக்கப்பட்டாலும் 'மாப்பிள்ளை'போல சென்னை ஆட்சித்தலைவர் முன்னிறுத்தப்பட்டு 'மறுவீடு' செல்வதுபோல புழல்சிறையில் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு விடுதலையாகிவிடுகிறார்கள்.
அதிலும் இந்த சிங்கள மீனவர்களிடம் ஹிந்திய கடற்படைக்கு இருக்கும் காதலை விவரிக்க எழுத்தாளர் சாண்டியல்யனால்கூட முடியாது.

ஆந்திரா அருகே சிங்களரைக் கண்டதும் இந்தியக் கடற்படையினர் ஓடிஞ்சென்று கைகுலுக்கி ராஜபக்சவின் நலம் விசாரித்துவிட்டு வருவார்கள். எப்போதாவது பெயருக்கு கைது(?) செய்து ஆந்திராவுக்குக் கொண்டுபோகாமல் தமிழகத்துக்குக் கொண்டுவருவார்கள்.
ஏன் தெரியுமா? ஆந்திர அரசிடம் ஒப்படைத்தால் நூறாயிரம் (ஒரு லக்சம்) ரூபாய் வரை தண்டம் விதிப்பார்கள். இதை ஹிந்தியர்களின் மனம் தாங்குமோ?!
தமிழன் இளிச்சவாயன் தானே! இட்டளி சாம்பாரோடு விருந்து கவனித்து வீட்டுக்கு அனுப்ப தமிழகமே சிறந்த இடமன்றோ!

ஹிந்தியன்தான் தமிழக மீனவன் நடமாட்டத்தை சிங்களவனுக்கு காட்டிக்கொடுப்பான் உடனே சிங்கள கடற்படை வந்து சுடும், தமிழக மீனவனை விரட்டிவிட்டபிறகு சிங்கள மீனவன் வந்து மீன் அள்ளிப்போக வசதியாக இருக்கும்.
இதோடு நில்லாமல் சிங்களவருக்காகத் தமிழக மீனவனை தாக்கக்கூட செய்துள்ளது ஹிந்திய கடற்படை.
( http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html )

ஹிந்தியனும், தெலுங்கனும், சிங்களனும் கூட்டுச்சேர்ந்து தமிழனைக் கொள்ளையடித்துவருகின்றனர். அதன் ஒரு வடிவம் இந்த கடல் கூட்டணி.
கூடிய விரைவில் மலையாளியும் இக்கூட்டணியில் இணைவனாக.

ஹிட்லர் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
"ராணுவமில்லாத இனம் அனாதை இனமே".

நல்லவேளையாக எல்லாத் தமிழனும் சுரணையற்றவன் என்ற முடிவுக்கு வரவிடாமல் சில நிகழ்வுகள் தடுக்கின்றன.

தாக்கிய சிங்களரைத் துரத்திப் பிடித்த காசிமேடு மீனவர்கள்
http://m.oneindia.in/tamil/news/2008/04/12/tn-10-lankan-fishermen-nabbed-by-chennai-fishermen.html
மீனவர் தாக்குதலுக்குப் பதிலடியாக எழும்பூர் புத்த மடாலயம் தாக்குதல்
http://www.yarl.com/forum3/index.php?/topic/81280-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/

Monday, 13 October 2014

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலைகிடைக்குமா?

1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26  தமிழர்கள் இருந்தனர்;
கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்படவேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.
வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்துகொண்டர்.

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.
ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டுசென்றது.
இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.
தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.
அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.
பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.
தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.
ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப்போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டுவருகின்றனர்.
அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.
(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).
அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,
வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்.

( கன்னடன் சுட்டுக் கொன்ற தங்கத் தமிழர்
https://m.facebook.com/photo.php?fbid=412586072178385&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
வீரப்பனார் பிடித்த கன்னடக் குடுமி
https://m.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 ).