Showing posts with label அடி உதை. Show all posts
Showing posts with label அடி உதை. Show all posts

Wednesday, 14 September 2016

பெங்களூர் தமிழர்களே ! திருப்பி அடியுங்கள்!

பெங்களூர் தமிழர்களே !

திருப்பி அடியுங்கள்!

நீங்கள் அடக்கி வாசிக்கும்வரை தமிழகத் தமிழர்கள் களத்தில் இறங்கமாட்டார்கள்.

எதற்கு பயம்?
பெங்களூரில் 10ல் 6பேர் தமிழன்தான்.
பெங்களூர் நம் தாய்மண்.

சிறுபான்மைக் கன்னடனைக் கண்டு அஞ்சாதீர்கள்.

கூட்டமாக எங்கும் போங்கள்.
எந்த கன்னடப் பொறுக்கி வம்பிழுத்தாலும் செவுளில் அறைந்து விரட்டியடியுங்கள்.

2011 டிசம்பரில், போராட்டம் செய்து மலையாளிகளால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட இடுக்கி தமிழர்களை (பெண்களை) தேவாரம் எனுமிடத்தில் முகாமமைத்துத் தங்கவைத்துவிட்டு ,
ஒன்றரை லட்சம் கம்பம் தமிழர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு (பெரும்பாலும் பெண்கள்) எல்லைதாண்டிச் சென்று கடைசியில் கேரளாவைக் கெஞ்சவைத்தது தெரியுமா தெரியாதா?