Monday 11 July 2016

தமிழக கோவிலை ஆந்திர போலீஸ் கைப்பற்றியது -அசல் தெலுங்கன் போரைத் தொடங்கிவிட்டான்

தமிழக கோவிலை ஆந்திர போலீஸ் கைப்பற்றிவிட்டது

அசல் தெலுங்கன் போரைத் தொடங்கிவிட்டான்.

வந்தேறித் தெலுங்கனெல்லாம் கள்ளமௌனம் சாதிக்கிறான்.

இது இப்போது தொடங்கியது அல்ல.
சிங்களவனை சென்னை வரை மீன்பிடிக்க அழைத்து வருவது.
சென்னை மீனவ பெண்களைக் கடத்தி ஆந்திராவுக்குள் கொண்டுசென்று பணம் பறிப்பது.
சென்னை மீனவர்கள் இடத்திற்கு வந்து தமிழர்களை துரத்திவிட்டு சிங்களவனுடன் சேர்ந்து மீன்பிடிப்பது.
அதற்கு வடயிந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இதற்கு உடந்தையாக சேர்ந்துக்கொள்வது.
என்று நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சென்னை மீனவருடன் பிரச்சனை முற்றியபோது 2014ல் தமிழக எல்லைக்குள் 1000 தெலுங்கர்கள் பெரிய கூட்டமாக வந்து தமிழக போலீஸாரை அல்லையில் போட்டு சாத்திவிட்டு
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய மீனவ குப்பங்களைக் கொளுத்திவிட்டு தெலுங்குதேசம் கொடியை நட்டுச் சென்றார்கள்.

பிறகு மரம் வெட்டச் சென்ற தமிழகக் கூலிகளை நிர்வாணமாக்கி கதற கதற அடித்து விளாசியது.

தமிழகத்ததாரை பிடித்துச்சென்று செம்மர கடத்தல் என்று பழி போட்டு 20 பேரை கொடுமைப்படுத்திக் கொன்றது என்று தெலுங்கானா பிரிந்த துக்கத்தில் இனவெறி பிடித்தலையும் தென்பகுதி அசல் தெலுங்கன் செய்யும் அட்டூழியம் தாங்கவில்லை.

வந்தேறிகள் என்னடான்னா கட்டடம் இடிந்த விபத்தில் செத்த தெலுங்கனுக்கெல்லாம் நம் வரிப்பணத்தில் லட்ச லட்சமா வாரி வழங்குறான்.

படம்: தமிழக கோவிலை ஆந்திர அறநிலையத்துறை கைப்பற்றியது
தினத்தந்தி
11-ஜூலை-2016

No comments:

Post a Comment