Wednesday 20 July 2016

ஐயன் வள்ளுவனை அறிவிலி வடவன் ஏற்றால்தான் வியப்பு

ஐயன் வள்ளுவனை அறிவிலி வடவன் ஏற்றால்தான் வியப்பு

ரஷ்யரான லியோ டால்ஸ்டாய்க்கு தெரிந்திருந்த வள்ளுவரின் புகழ்,

திருவள்ளுவருக்கு வெள்ளைக்கார அரசு சார்பாக தங்கநாணயம் வெளியிட்ட ஆங்கிலேயர் எல்லீசு துரைக்கு புரிந்த வள்ளுவனின் புகழ்,
உலகில் சிறந்த 10 சிந்தனையாளர்களில் இடம்கொடுத்து சிலை நிறுவிய சிங்கப்பூர் அரசுக்குத் தெரிந்திருந்த வள்ளுவனின் புகழ்,

எந்த பேரழிவையும் தாங்கும் அனைத்துலக பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள
உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட மூன்றாவது நூல் என்ற பெருமை பெறுமளவுக்கு உலகமெல்லாம் படிக்கும் நூலை இயற்றிய வள்ளுவனின் புகழ்,

அறிவிலிகளான வடஹிந்தியர்களுக்குப் புரிந்தால்தான் வியப்பு.

ஹிரித்வார் என்ன? கங்கை என்ன?

அதையும் தாண்டி இமயத்தில் வாழும் 'கவரிமா' உடலில் மயிர் இல்லாவிட்டால் குளிரில் இறந்துவிடும் என்ற செய்தி கூட குறளில் வருகிறது.

இமயம் வரை பரவியிருந்தது வள்ளுவர் வாழ்ந்த தமிழர்நாடு.

No comments:

Post a Comment