Showing posts with label செம்மரம். Show all posts
Showing posts with label செம்மரம். Show all posts

Thursday, 22 February 2018

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

90% பேர் ஆந்திர போலீசாரால் தமிழகத்திற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவிகள்.

ஒவ்வொருவர் மீதும் சராசரியாக 25 வழக்குகள்.

(நன்றி: மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை)

Saturday, 11 March 2017

தெலுங்கர் வெறியாட்டம் தொடர்கிறது

தெலுங்கர் வெறியாட்டம் தொடர்கிறது

ஆந்திரா போலீசார் செம்மரம் வெட்டுவதாக 80க்கும் மேற்பட்ட தமிழக கூலித்தொழிலாளர்களை மீண்டும் பிடித்து வைத்துள்ளனர்

கைகள் பின்னால் கட்டப்பட்டு
ஜட்டியுடன் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் ஆந்திர இனவெறி முகநூல் பக்கங்கள் வெளியிட்டுள்ளன