Tuesday 21 June 2016

சங்கரலிங்கனார்

நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்ட 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரித்து போன திரு சங்கரலிங்கனார்.

காங்கிரசை எதிர்த்து அன்று அவர் எழுதிய முக்கியமான குறிப்புகள் ஒன்று
'பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும்.
அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்'..

ஏறக்குறைய 50 ஆண்டுகள் கடந்தபின்னும் காங்கிரஸ் மக்கள் விருப்பங்களுக்கு எதிராக தான் இருக்கிறது.
தமிழகத்தை விட்டு காங்கிரசை துரத்துவோம்..

ஸ்டாலின் பெலிக்ஸ்

No comments:

Post a Comment