Tuesday 21 June 2016

பாகிஸ்தானில் அல்லாடும் தமிழர்

**Pakistan tamil people **
around 1000 live in Drigh Road,
Korangi and Madrasi Para  of Karachi city.

http://www.thenews.com.pk/Todays-News-4-98530-Strangers-to-their-roots-and-those-around-them

பாக்கித்தானில் அல்லாடும் தமிழர்


இத ஒரு பய சொல்லிருக்கானா நமக்கு?
தமிழ்நாட்டத் தாண்டி தேடுனா இரண்டரை க்  கோடி தமிழனுக்கு மேல கிடைப்பான்.
இந்தத் திராவிடவாதிப் பொறுக்கிகளும், இந்தியவாதிப் பண்ணாடைகளும் உலகம் முழுக்கப் பரவியிருக்கும் தமிழன் ஒருத்தன் பிரச்சன இன்னொருத்தனுக்குத் தெரியாம நல்லா காயடிச்சுவச்சிருக்கானுக

http://en.m.wikipedia.org/wiki/Clement_Sethupathy

http://en.m.wikipedia.org/wiki/Victor_Gnanapragasam

about worldwide tamils
http://en.m.wikipedia.org/wiki/Tamil_diaspora

இதிலும் கிறித்துவ இசுலாமியத் தமிழர் விபரம் கிடைக்கவில்லை அவர்களையும் சேர்த்தால் 1500 பேர் கராச்சி நகரில் மட்டும்
எனில் முழு பாக்கித்தானில் எவ்வளவோ?!

29 மார்ச் 2013
------------
பாகிஸ்தான்_தமிழர்கள் . .

தமிழைத் தாய் மொழியாக கொண்டு பாகிஸ்தான் நாட்டில் வசிப்பவர்கள்.

தமிழகத்தில் இருந்து கராச்சி நகரில் குடியேறியவர்கள்.

இவர்கள் அங்கு உருது பேசும் முகாஜிர் சமூகத்துடன் (Muhajir community) வசிக்கின்றனர்.

கராச்சி 20ம் நூற்றாண்டில் பரங்கியரால் உருவாக்கப்பட்ட நகரம்.
அதில் தமிழர்கள் பங்கு மிகவும் அதிகம்.
இலங்கை உள்நாட்டுப் போரில் சில தமிழர்கள் பாகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்தார்கள்.

மதராஸ் பேட்டை (The Madrasi Petta), ஜின்னா மருத்துவமனை பின்புற இடத்தில் சுமார் 100 தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

திரு மாரியம்மன் கோவில் (The Mariyaam Temple) கராச்சியில் உள்ள மிகப்பெரிய தமிழ் கோவில் ஆகும்.
இது ஒரு மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

*பிரபலமானவர்கள் :
1.சுப்பிரமணிய சந்திரசேகர், நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி
(Subrahmanyan Chandrasekhar,
Indian American Nobel laureate born in pre independence Lahore)

2.விக்டர் ஞானப்பிரகாசம் (21-11-1940),
இவர் ஒரு பாதிரியார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்.
3.இம்மானுவேல் நிக்கோலசு (2-1-1939), ஆசிரியர்.
பாகிஸ்தானில் தமிழர்களுக்கு செருக்கு சேர்த்த மாபெரும் நபர்.
*யூசுப் ரஸா கிலானி என்ற பிரதமர் இவரின் மாணவர்.
*ஜியா உல் ஹக், முன்னாள் அதிபரும் இவரின் மாணவர்.
அதுமட்டுமல்ல இவர் திரு.இம்மானுவேல் அவர்களின் வழிகாட்டுதல்படி தான் ஆட்சியே செய்தார்.
இவரின் ஆட்சி தான் பாகிஸ்தானின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
நன்றி: கேளிர்ப் பிரியலன்
29 அக்டோபர் 2015

No comments:

Post a Comment