Friday 17 June 2016

தமிழ்த்தாய் வாழ்த்தை நோண்டிக்கிளறிய திராவிட வந்தேறிகள்

தமிழ்த்தாய் வாழ்த்தை நோண்டிக்கிளறிய திராவிட வந்தேறிகள்

"எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே

ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்.

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்துபாடும் நமது நாட்டுப் பண்(தேசிய கீதம்).

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாடவைத்துவிட்டனர்
இந்த திராவிட வந்தேறி பொறுக்கிகள்.

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவிவருகிறோம்.

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது.  

(22 ஜூன் 2013 முகநூலில் இட்டது)

No comments:

Post a Comment