Thursday 14 January 2016

ஈவேரா ஒரு ஆண்-வேசி

ஈவேரா ஒரு ஆண்-வேசி
__________________________________
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம்,
(2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின்
சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன்
சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை.
மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ்
தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார்
பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்)
வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர
நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர்
சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார்.
திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப்
பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன்.
அது வருமாறு:
சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப்
போராட்ட மெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன்
சும்மா இருக்கீங்க?
பெரியார்: அப்படியா? மன்னிக் கணும்; இப்ப
இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான்
கேக்குறேன். சொல்லுங்கோ?
சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..
பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான்
இங்கிலிஷ் இருக்குதே.
இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க
மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ்
அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன்
சொல்றபடி இந்தியா நடக்குமா?
அது ஜனநாயகமா?
- ஆனந்தவிகடன் 11.4.1965

No comments:

Post a Comment