Saturday 16 January 2016

பறையும் ஆரியரும்

பறையும் ஆரியரும்

"ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும்”

குறுந்தொகையில் (7:3:5)

பறை ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment