Tuesday 12 January 2016

மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?

மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?

அவர் உதவியிராவிட்டால் தமிழக மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பர்.
2009ல் உதவாத கருணாநிதியைத் தூக்கியெறிந்தது போல.

ராசீவின் உத்தரவுப் படி எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.
உடனே சென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழகமே கிளர்ந்தெழுந்தது.
வெறும் 24 மணிநேரத்தில் மத்திய அரசு பணிந்தது.
இதுவே திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்திய அமைதிப்படை விடயத்தில் பணியவில்லை என்பதை நினைவில் கொள்க.

ஜெயலலிதா ஈழ தீர்மானம் போட்டதும்,

கருணாநிதி காயம்பட்ட ஈழப்போராளிகளை சிறிலங்கா அனுப்ப எம்.ஜி.ஆர் முடிவுசெய்தபோது
சென்னை மெரினாவில் பத்துமணிநேரத்தில் பத்தாயிரம் தொண்டர்களைத் திரட்டிப் போராடித் தடுத்ததும்,

ம.கோ.இரா ஈழத்திற்கு வெளிப்படையாக அறிவித்து பணம் கொடுத்ததும் அரசியல் ஆதாயத்திற்குதான்.

இந்திய ராணுவம் திரும்பி வரும்போது வரவேற்கப் போகமாட்டேன் என்றார் கருணாநிதி.
அந்த அளவு ஈழ ஆதரவு உச்சத்தில் இருந்த நேரம் அது.

No comments:

Post a Comment