Showing posts with label அருந்ததியர். Show all posts
Showing posts with label அருந்ததியர். Show all posts

Monday, 13 January 2025

கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவின் தரம்

கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவின் தரம்

 2012 மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்ரகாளி கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏதோ காரணத்திற்காக சண்டை வருகிறது.
 இதில் வீரா சாமி என்ற ஒரு அருந்ததியர் (சக்கிலியர்) இளைஞர் கவுண்டர் இளைஞர்களால் அடித்து கொல்லப்படுகிறார்.
 ஆனால் இதை சாதிய கொடுமை என்று மாற்றி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய அருந்ததிய அமைப்புகள் கோருகின்றன.
 இது சாதிய அடக்குமுறையில் வராது என்று விளக்கம் சொன்னாலும் அதை ஏற்காமல் அனுமதி இன்றி கூடி நடு ரோட்டில் ஒரு வண்டியை நிறுத்தி அதன் மேல் கூடி நின்று சம்பந்தமே இல்லாமல் "பிற சாதி பெண்கள் சக்கிலியர் வீட்டில் குடும்பம் நடத்த வேண்டும்" என்று பேசுகிறார் இவர் (சா.ரஜினிகாந்த், துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க).
 இவருக்கு முன் பேசிய ஒருவர் "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
 இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அருகிலேயே நின்றுகொண்டி ஆதரவளிக்கிறார் கோவை ராமகிருஷ்ணன் நாயுடு.
   இவர்கள் ஏன் ஈவேரா வை தூக்கிப் பிடிக்கின்றனர் என்று இப்போது புரிகிறதா?!

Tuesday, 6 June 2023

இரண்டு அருந்ததியர் வன்கொலை

இரண்டு அருந்ததியர் வன்கொலை

 எனக்குத் தெரிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பதவிக்காக நடந்த சாதிய கொலை என்றால் ஜக்கன் மற்றும் சேர்வரான் ஆகிய இருவர் கொலைதான்!

 அதாவது காதல், குடும்பம், பணம் என தனிப்பட்ட விடயம் அல்லாமல் பதவிக்கான போட்டியில் ஆதிக்க வெறிகொண்டு செய்யப்பட்ட கொலைகள்!

 2006, 2007 காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இவை!

 இதில் கொல்லப்பட்ட இருவருமே சக்கிலியர் (அருந்ததியர்) ஆவர்!

இதற்குக் காரணம் இவர்கள் (இடவொதுக்கீடு படி) பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு வந்தது மட்டுமே! 

 இந்த இரண்டு கொலைகளையும் செய்தது இவர்களுக்கு கீழ் பணியாற்றிய ( பஞ்சாயத்து துணைத் தலைவர்) நாயக்கர்கள்! 

 இந்த இரண்டு கொலைகள் பற்றி அருந்ததிய அமைப்புகள் வாய் திறப்பதே இல்லையே ஏன்?!

பதவிக்கான கொலை என்றால் நினைவுக்கு வருவது 1996இல் நடந்த மேலவளவு முருகேசன் கொலை.
 சொல்லப்போனால் மேற்கண்ட இரண்டையும் விட பயங்கரமான சம்பவம் மேலவளவு முருகேசன் கொலை. அது பதவிக்காக செய்யப்பட்டது அல்ல. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதில் எழுந்த போட்டி சமூக மோதலாக உருவெடுத்தது. பட்ட பகலில் ஓடும் பேருந்தை 20 பேர் (கள்ளர்) பறித்து 6 பேரை (பறையர்) வெட்டிக் கொன்றனர். இதில் கைதானவர்கள் வன்கொடுமை சட்டத்தில் கைதாகவும் இல்லை. பிறகுதான் வழக்கு பதவிக்காக தலித் படுகொலை என மாறியது. 

 அப்போதும் அருந்ததியர் அமைப்புகள் அல்லது தலித் அமைப்புகள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. புரட்சி பாரதம் பூவை மூர்த்தியார் மட்டுமே போராடினார். குற்றவாளிகள் தண்டனை பெற்று விடுதலையும் ஆகிவிட்டனர். பாதிக்கப்பட்டோர் அரசு வேலை, இழப்பீடு என வழங்கப் பெற்றனர். 

 ஆனால் சக்கிலியர் கொல்லப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை.

Thursday, 23 February 2023

சக்கிலியர் ஆந்திரா மக்களே

சக்கிலியர் ஆந்திரா மக்களே!

 ஆந்திராவில் இன்றும் 78 லட்சம் பேர் மாதிகா எனும் சாதி இருக்கின்றனர் (இவர்கள் கர்நாடகத்திலும் 10 லட்சம் பேர் உள்ளனர்).
இவர்களே விஜயநகர காலத்தில் தமிழகத்தில் குடிவைக்கப்பட்டு சக்கிலியர் என்றும் மாதாரி என்றும் பெயரை மாற்றிக்கொண்டனர்.
 தற்போது தமிழ்நாட்டில் சக்கிலியர் எனும் சாதியார் 10 லட்சம் பேர் இருக்கின்றனர். மாதிகா என்போர் 3 லட்சம் பேர் வரை உள்ளனர். 

 சக்கிலியர்களின் பிரதான தொழில் தோல்பொருட்கள் தயாரிப்பது. தூய்மைப் பணி அல்ல. மலம் அள்ளும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் தான் வந்தது. அதையும் தோட்டி என்கிற மிக சிறுபான்மையான சாதியினரே செய்துள்ளனர்.
 அருந்ததியர் என்றாலே மலம் அள்ளுபவர் என்கிற கருத்து மிகவும் தவறானது ( இன்றைய நிலையில் நகராட்சி தூய்மைப் பணிகளில் BC, MBC, SC, ST என அனைவருமே இருக்கின்றனர்).

 தமிழ்ப் பாரம்பரியத்தில் இலக்கியத்திலும் கல்வெட்டிலும் சக்கிலியர்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை! 
 விஜய நகர குறிப்புகள் ஆங்கிலேயர் குறிப்புகள் படி சக்கிலியர்கள் மாதிகா சாதியினர் ஆவர்.
 இவர்களின் குல தெய்வம் மதுரை வீரன் உள்ளிட்ட பிற்காலத்து மனிதர்கள்.

மாதிகா என்பதை மாதியர் என்றாக்கி மாஅதியர் என்றாக்கி அதியமான் பரம்பரை என்பதெல்லாம் தமிழை திராவிடம் என்றாக்கியது போல ஒரு எழுத்தை பிடித்து சொல்லையே திரிக்கும் திரிபு வேலை.

 இன்றளவும் வீட்டிற்குள் தெலுங்கு பேசுகின்ற இவர்கள் தங்களைத் தமிழர்கள் என்றும் தங்கள் சாதி தமிழகத்தைத் தவிர தாங்கள் எங்குமில்லை என்றும் கூறி ஏமாற்றி வருகின்றனர் (பறையர்களின் சில பழக்க வழக்கங்களை இவர்கள் கைக்கொண்டுள்ளனர்).

1. ஆதி ஆந்திரர் (எண் 1)
2. அருந்ததியர் (எண் 5)
3. சக்கிலியர் (எண் 12)
4. மாதாரி (எண் 37)
5. மாதிகா (எண் 38)
6. பகடை (எண் 48)
7. தோட்டி (எண் 67)
 போன்ற ஏழு தெலுங்கு சாதிகளை சேர்த்துக் கொண்டு அருந்ததியர் என்று பொதுப்பெயர் மாற்றி அரசியல் செய்து எந்த பெரிய போராட்டமும் செய்யாமல் கருணாநிதி இனப்பாசத்தால் ல் 3% உள் இடவொதுக்கீடு வாங்கியுள்ளனர்.
இது பிற பட்டியல் சாதியினருக்கு இழைத்த பெரும் அநீதி (அப்படியே கொடுத்தாலும் இவர்கள் மக்கட்தொகைப் படி 2% தான் கொடுத்திருக்க வேண்டும்).

 இவர்கள் குடியேற்றத்தால் பாதிப்படைந்தோர் அதற்கு முன் தோல்பொருட்கள் செய்துவந்த பறையர்களே!

 இதனாலேயே இவர்களுக்குள் இன்றுவரை மோதல் நடக்கிறது. பறையர்கள் வலுவாக உள்ள இடத்தில் இவர்களால் காலூன்ற முடியவில்லை ( தற்போது வடவர் குடியேற்றத்தால் வேலையிழந்த தமிழர்களின் கதைதான்!).
 
 பிற ஆதிக்கத் தெலுங்கர்கள் கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆதி முதல் இன்று வரை இவர்களைத் தாழ்வாக நடத்துவது சக தெலுங்கரே! மலம் அள்ள வைத்தது ஆங்கிலேயர்கள்! ஆனால் இவர்கள் கோபம் என்னவோ பறையர், கவுண்டர் போன்ற தமிழ்ச் சாதிகள் மீதுதான்.

 தமிழகத்தில் தெலுங்கர் தமது உண்மை அடையாளத்தை மறைத்துக்கொண்டு தமிழ்தேசியத்திற்கு எதிராக செயல்படுவது அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து வருகிறது.
 அருந்ததிய இயக்கங்களின் தலைவர்கள் உண்மையான பெயரை மறைத்துக் கொண்டு போலியான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தலித்தியம் என்கிற பெயரில் தமிழ்ச் சாதிகளை உசுப்பேற்றும் வேலையைச் செய்துவருகின்றனர்.

 ஏறத்தாழ ஒரு கோடி பேர் இருக்கும் மாதிகா வகையறா தமிழ்தேசியம் கவனத்துடன் இருக்க வேண்டிய எதிர் சக்தி! 

Thursday, 16 May 2019

கிருஷ்ணசாமி போட்ட வேடம் கலைந்தது

கிருஷ்ணசாமி போட்ட வேடம் கலைந்தது

பதிவு: Kasi Krishna Raja

நரியின் வேடம் கலைந்தது....

கிருஷ்ணசாமி யின் தந்தை ஒரு தெலுகு அருந்ததியர் (சக்கிலியர்).
வளர்த்தவர் தான் குடும்பன் என்று கோர்ட்டுக்கு தாக்கல் செய்த பிராமண பத்திரம் ஒன்றின் copy...

பழந்தமிழ் குலங்களை உள்ளிருந்து கைப்பற்றி ஆளும் வடுக வித்து...
----------
ஏற்கனவே நான் வெளியிட்ட சான்றுகளைக் காண,
தேடுக : கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் வேட்டொலி

படம்:
Dr.Krishnasamy cannot claim karjppakudumban as his father. Actually one Mr.Rangarajan who belonged to Madari cummunity is the  biological father of .Krishnasamy....

... father Rangarajan and mother Thamarai both are belong to Madari cummunity (Arunthayhiyar)

கையொப்பம்
நகர நிலவரித் திட்டம்
கோயம்புத்தூர் (தெற்கு)

கையொப்பம்
வட்டாட்சியர்
கோவை (தெற்கு)

Thursday, 19 July 2018

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் தெலுங்கர் ஆதிக்கம்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் தெலுங்கர் ஆதிக்கம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் 44 ஆசிரியர் பணியிடங்களில் 14 பணியிடங்கள் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (31.81%) தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சக்கிலியர்/அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மற்றும் வரலாறு துறைகளில்.

இது மட்டுமல்லாது நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 120 பணியிடங்களுக்கும் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
இதிலும் கணிசமான இடங்கள் தெலுங்கர்களுக்கே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இட ஒதுக்கீடுகள் போக பொதுப்பிரிவிலும் பெரும்பான்மையாக நாயுடு, முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட பிரிவினரே இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லீம்களுக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

இதற்கு முன்னதாக தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வசந்தி தேவி அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது தெலுங்கர்களையே அதிகமாக ஆசிரியர் மற்றும் நிர்வாகப்பணிகளில் பணியிலமர்த்தினார்.

தற்போது தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பாஸ்கர் அவர்கள் துணைவேந்தராக இருந்து தன் இனத்திற்கு தான் செய்ய வேண்டியதை சரியாக செய்யவுள்ளார்.

தெலுங்கரின் இந்த ஆக்கிரமிப்பை நியமனம் நடக்குமுன் இப்போதே தடுத்தால்தான் உண்டு.

நன்றி: முகமது கான்

Tuesday, 12 December 2017

உடுமலை சங்கரின் கிராமத்தில் சாதிமறுப்பு திருமணங்கள்

உடுமலை சங்கர்

படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம் உடுமலை அருகே கொமரலிங்கம்.

மொத்தம் 1600 குடும்பங்கள் வரையுள்ள அந்த கிராமத்திலேயே 30 குடும்பங்கள் வரை சாதி தாண்டி திருமணம் செய்தவர்கள் என்று
தலித்திய வெறி ஊடகமான வினவே பதிவு செய்துள்ளது.
(தலைப்பு: சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்)

வினவு செய்த ஒரு திரிபு வேலை அவரை பள்ளர் என்று பதிவு செய்தது.
(கொமரலிங்கம் 1500 குடும்பங்கள் வரை பள்ளர் வாழும் கிராமம்)

உண்மையில் சங்கர் ஒரு (தெலுங்கர்) சக்கிலியர் ஆவார்.

Thursday, 9 November 2017

இருளர் குலச் செங்கொடி

இருளர் குலச் செங்கொடி

ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.

பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.

தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டுபிடித்தது ஆகும்.
சான்று கேட்டால் தருவதில்லை.

ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.

நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்

Wednesday, 13 September 2017

வி.சி.க ஒரு தலித் கட்சியா?

வி.சி.க ஒரு தலித் கட்சியா?

திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.
அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.

ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.

பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.
பிள்ளைமார்களும் கொடுத்துவிட்டனர்.

இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போகமாட்டேன் என்று கூறியதோடு புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.

தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.
அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்துவிரட்ட அந்த மோதலில் சிவக்குமார்  என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்துவிட்டார் (02.08.2017).

ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,

தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?

Wednesday, 6 September 2017

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

Friday, 4 November 2016

ஆதித் தெலுங்கர் - தமிழரின் முதல் எதிரி

ஆதித் தெலுங்கர் - தமிழரின் முதல் எதிரி

ஆதிக்க சாதி தெலுங்கனை விட ஆபத்தானவன்
தாழ்த்தப்பட்ட தெலுங்கனான சக்கிலியன்.

அவனாவது திராவிடன் என்று ஏமாற்றுகிறான்.
இவன் நானும் தமிழன் என்கிறான்.

அருந்தமிழராம்!
ஆதித் தமிழராம்!
கொங்குத் தமிழராம்!

தமிழர்களின் முதல் எதிரிகளாக இன்று அருந்ததியர் உருவெடுத்து நிற்கிறார்கள்.

ஒவ்வொரு சக்கிலியன் வீட்டிலும் கவுண்டர் பெண் குடும்பம் நடத்தட்டும்!
ஒவ்வொரு சக்கிலியன் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்!!!
ஒவ்வொரு சக்கிலியன் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்!!

என்று கோவையில் இராமகிருஷ்ணன் (பெ.தி.க கட்சியைச் சேர்ந்த நாயுடு) தலைமையில் கூட தமிழ்சாதி பெண்களை குறிவைத்து சக்கிலியர் பேசிய வெறித்தனமான பேச்சு காணொளியாக என்னிடம் உள்ளது.

ஏன்டாப்பா?!
ராவ், செட்டி, நாயக்கர், நாயுடு போன்ற தெலுங்கு பெண்களோடு குடும்பம் நடத்தலாமே?!

சக்கிலியரை மலம் அள்ளுவதற்கென்றே அழைத்துவந்த ஆதிக்க சாதி தெலுங்கர் மீது இவர்களுக்கு கோபமே வருவதில்லையே?

தன்னினத்தான் என்னதான் சாதிக்கொடுமை செய்தாலும் இவர்களின் வெறியெல்லாம் தமிழினத்தின் மீதே இருக்கிறதே?!

என்ன ஒரு இனப்பாசம்?!

1997லும் சரி
தற்போதும் சரி
கோவை கலவரத்திற்கு காரணமாக இருப்பவர்களும்
முஸ்லீம்களைத் தாக்க கூட்டம் அனுப்புவதும் இவர்கள்தான்.

தற்போது கோவை மோதலில் முக்கிய பங்கு வகித்தவர் பெரியநாயக்கம்பாளையம் சித்ராக்கா என்பவர்.

கொங்கு மண்ணில் குடியேறி குடியேறி நிறைய பிள்ளைகள் பெற்று தமிழருக்கு நிகரான எண்ணிக்கையில் வந்துவிட்டனர்.

ஆதித் தமிழர் பேரவை என்ற பெயரில் இயக்கம் தொடங்கி ஏழு எம்.எல்.ஏ வேண்டும்.
இடவொதுக்கீட்டில் தனியாக 6% உள் இடவொதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.

உலகில் முதல் தற்கொலைப் போராளி குயிலி பறையர் குலத் தமிழச்சி ஆவார்.
அவர் சக்கிலியர் என்று வரலாற்றைத் திரிக்க முயல்கின்றனர்.

கிருஷ்ணதேவராயன் தமிழகத்தின் மீது படையெடுத்த போது சாதிப்படி அவனது படைப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.

அதில் முன்னணி படை சக்கிலியர் படைப்பிரிவே ஆகும் ( காவல் கோட்டம், திரு.சு.வெங்கடேசன்).

ஆக சக்கிலியர் குலத் தெலுங்கர்களிடம் தமிழர்கள்,
குறிப்பாக உண்மையான ஆதித்தமிழரான பறையர், பள்ளர் குலத் தமிழர்கள்,
கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.