Thursday 23 February 2023

சக்கிலியர் ஆந்திரா மக்களே

சக்கிலியர் ஆந்திரா மக்களே!

 ஆந்திராவில் இன்றும் 78 லட்சம் பேர் மாதிகா எனும் சாதி இருக்கின்றனர் (இவர்கள் கர்நாடகத்திலும் 10 லட்சம் பேர் உள்ளனர்).
இவர்களே விஜயநகர காலத்தில் தமிழகத்தில் குடிவைக்கப்பட்டு சக்கிலியர் என்றும் மாதாரி என்றும் பெயரை மாற்றிக்கொண்டனர்.
 தற்போது தமிழ்நாட்டில் சக்கிலியர் எனும் சாதியார் 10 லட்சம் பேர் இருக்கின்றனர். மாதிகா என்போர் 3 லட்சம் பேர் வரை உள்ளனர். 

 சக்கிலியர்களின் பிரதான தொழில் தோல்பொருட்கள் தயாரிப்பது. தூய்மைப் பணி அல்ல. மலம் அள்ளும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் தான் வந்தது. அதையும் தோட்டி என்கிற மிக சிறுபான்மையான சாதியினரே செய்துள்ளனர்.
 அருந்ததியர் என்றாலே மலம் அள்ளுபவர் என்கிற கருத்து மிகவும் தவறானது ( இன்றைய நிலையில் நகராட்சி தூய்மைப் பணிகளில் BC, MBC, SC, ST என அனைவருமே இருக்கின்றனர்).

 தமிழ்ப் பாரம்பரியத்தில் இலக்கியத்திலும் கல்வெட்டிலும் சக்கிலியர்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை! 
 விஜய நகர குறிப்புகள் ஆங்கிலேயர் குறிப்புகள் படி சக்கிலியர்கள் மாதிகா சாதியினர் ஆவர்.
 இவர்களின் குல தெய்வம் மதுரை வீரன் உள்ளிட்ட பிற்காலத்து மனிதர்கள்.

மாதிகா என்பதை மாதியர் என்றாக்கி மாஅதியர் என்றாக்கி அதியமான் பரம்பரை என்பதெல்லாம் தமிழை திராவிடம் என்றாக்கியது போல ஒரு எழுத்தை பிடித்து சொல்லையே திரிக்கும் திரிபு வேலை.

 இன்றளவும் வீட்டிற்குள் தெலுங்கு பேசுகின்ற இவர்கள் தங்களைத் தமிழர்கள் என்றும் தங்கள் சாதி தமிழகத்தைத் தவிர தாங்கள் எங்குமில்லை என்றும் கூறி ஏமாற்றி வருகின்றனர் (பறையர்களின் சில பழக்க வழக்கங்களை இவர்கள் கைக்கொண்டுள்ளனர்).

1. ஆதி ஆந்திரர் (எண் 1)
2. அருந்ததியர் (எண் 5)
3. சக்கிலியர் (எண் 12)
4. மாதாரி (எண் 37)
5. மாதிகா (எண் 38)
6. பகடை (எண் 48)
7. தோட்டி (எண் 67)
 போன்ற ஏழு தெலுங்கு சாதிகளை சேர்த்துக் கொண்டு அருந்ததியர் என்று பொதுப்பெயர் மாற்றி அரசியல் செய்து எந்த பெரிய போராட்டமும் செய்யாமல் கருணாநிதி இனப்பாசத்தால் ல் 3% உள் இடவொதுக்கீடு வாங்கியுள்ளனர்.
இது பிற பட்டியல் சாதியினருக்கு இழைத்த பெரும் அநீதி (அப்படியே கொடுத்தாலும் இவர்கள் மக்கட்தொகைப் படி 2% தான் கொடுத்திருக்க வேண்டும்).

 இவர்கள் குடியேற்றத்தால் பாதிப்படைந்தோர் அதற்கு முன் தோல்பொருட்கள் செய்துவந்த பறையர்களே!

 இதனாலேயே இவர்களுக்குள் இன்றுவரை மோதல் நடக்கிறது. பறையர்கள் வலுவாக உள்ள இடத்தில் இவர்களால் காலூன்ற முடியவில்லை ( தற்போது வடவர் குடியேற்றத்தால் வேலையிழந்த தமிழர்களின் கதைதான்!).
 
 பிற ஆதிக்கத் தெலுங்கர்கள் கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆதி முதல் இன்று வரை இவர்களைத் தாழ்வாக நடத்துவது சக தெலுங்கரே! மலம் அள்ள வைத்தது ஆங்கிலேயர்கள்! ஆனால் இவர்கள் கோபம் என்னவோ பறையர், கவுண்டர் போன்ற தமிழ்ச் சாதிகள் மீதுதான்.

 தமிழகத்தில் தெலுங்கர் தமது உண்மை அடையாளத்தை மறைத்துக்கொண்டு தமிழ்தேசியத்திற்கு எதிராக செயல்படுவது அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து வருகிறது.
 அருந்ததிய இயக்கங்களின் தலைவர்கள் உண்மையான பெயரை மறைத்துக் கொண்டு போலியான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தலித்தியம் என்கிற பெயரில் தமிழ்ச் சாதிகளை உசுப்பேற்றும் வேலையைச் செய்துவருகின்றனர்.

 ஏறத்தாழ ஒரு கோடி பேர் இருக்கும் மாதிகா வகையறா தமிழ்தேசியம் கவனத்துடன் இருக்க வேண்டிய எதிர் சக்தி! 

No comments:

Post a Comment