கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா?
-ஈ.வே.ரா ஆவேசம்
”தீண்டாமை விலக்கு என்பதும் 
கோவில் பிரவேசம் என்பதும் 
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானசூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? 
*பறையன் கீழ்சாதி* என்பது மாற்றப்படவில்லையானால் 
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? 
இந்த அனுமதியானது இதுவரை *நடுசாதியாக இருந்த சூத்திரர்* என்பவர்கள் 
இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். 
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” 
என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு 
– வீரமணி)
நன்றி: பெரியாரின் மறுபக்கம் (தொடர்)
Tuesday, 31 May 2016
கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? -ஈ.வே.ரா ஆவேசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment