Tuesday 31 May 2016

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? -ஈ.வே.ரா ஆவேசம்

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா?
-ஈ.வே.ரா ஆவேசம்

”தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானசூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?

*பறையன் கீழ்சாதி* என்பது மாற்றப்படவில்லையானால்
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை *நடுசாதியாக இருந்த சூத்திரர்* என்பவர்கள்
இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி)

நன்றி: பெரியாரின் மறுபக்கம் (தொடர்)

No comments:

Post a Comment