Sunday 22 May 2016

சீமான் இடத்தில் இப்போது நான் இருந்தால்

சீமான் இடத்தில் இப்போது நான் இருந்தால்

கடலூரில் நாம்தமிழருக்கு வாக்குபோட்ட 12,597 பேரை தேடிப்பிடித்து அவர்கள் நா.த.க வுக்கு வாக்களித்ததை அவர்களின் விருப்பத்தின்பேரில் பேட்டி கொடுக்கச்சொல்லி கையெழுத்தும் வாங்கிக்கொள்வேன். காணொளி ஆதாரம் வைத்துக்கொள்வேன்.

பதிவான வாக்குகள் 12,497.
மீதி நூறு வாக்குகள் எங்கே போயின என்று தேர்தலாணையத்தைக் கேட்பேன்.

இதனால் என்ன நடக்கும் என்றால்,
மக்களுக்கு வாக்குபதிவில் முறைகேடு நடந்தது புரியும்.

அடுத்தமுறை வாக்குசீட்டு மூலம் தேர்தல் நடத்த வலியுறுத்தும்போது மக்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விடாதீங்க சீமான் அண்ணே!

வாக்கு இயந்திரங்கள் அவர்கள் கையில் இருக்கும்வரை
நீங்கள் என்னதான் உழைத்தாலும் மக்கள் எத்தனை வாக்குகள் போட்டாலும்
எல்லாம் வீண்தான்.

கடலூரில் நாம்தமிழருக்கு வாக்களித்ததை துணிச்சலாக ஒத்துக்கொள்ளும் 13000 பேர் கூடவா இல்லாமல் போவான்?!

நடத்தது ஒரு மோசடி தேர்தல் (சான்றுகள்)
vaettoli.blogspot. in/2016/05/blog-post_21.html?m=1

No comments:

Post a Comment