Tuesday 24 May 2016

என் கனவு

என் கனவு

ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான (ஆழம் குறைந்த) கடலை மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும்.

அதில் கடல் அடைபட்டுக் கிடக்காமலிருக்க மண் பரப்பில் நீரோட்டத்திற்கு ஓடை போன்று வழி விட்டு அதன்மேல் பாலம் கட்டவேண்டும்.

தென்னிந்திய நிலப்பரப்பில் குறுகிய பகுதியில் ஒரு நேர்க்கோடு வரைந்து அதனை வடக்கு எல்லையாகக் கொள்ளவேண்டும்.

அதாவது தற்போதைய கர்நாடகாவின் Kondapura என்ற ஊருக்கு சற்று மேல் கடல் உள்வாங்கியுள்ள இடத்திலிருந்து

சற்று சாய்வாக மேல்நோக்கி செல்லும் நேர்கோடு

தற்போதைய ஆந்திராவின் Singarayakonda அருகே கடல் உள்வாங்கியுள்ள இடம் வரை வரையவேண்டும்.

இந்த கோடு
நீளம் குறைவானதாகவும்
ஏற்ற இறக்கம் அதிகம் இல்லாமலும் இருப்பதால்
இதனை பாதுகாப்பது எளிது.

அதற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமக்கு உரித்தானது.

இந்த பரந்த நிலத்தினை
தனி நாடாக்கி,
எவருக்கும் பணியாமல் முப்படையுடன் தமிழர் தம் சொந்த பலத்தினால் ஆள்தல்.

இதுதான் "அகன்ற தமிழர்நாடு".
சங்ககாலத் தமிழகத்தின் மறு நிறுவல்.
வரலாற்றினை ஆராயாமல்
நியாய-அநியாயம் பற்றி சிந்திக்காமல் இத்தீர்வினை நோக்கி முன்னேறுதல்.

இதுதான் நாம் அழிந்துபோவதிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரே வழி.

மேலும் அறிய,

ஈழத்திற்கு பாலம் கட்டுவோம்
vaettoli.blogspot.in/2014/12/blog-post_91.html?m=1

அகன்ற தமிழர்நாடு
vaettoli.blogspot.in/2016/04/blog-post_24.html?m=1

நெருப்புக்குத் தீப்பொறி
தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி
vaettoli.blogspot.in/2014/11/blog-post_20.html?m=1

அத்தியாவசியக் கொலைகள்
vaettoli.blogspot.in/2015/11/blog-post_86.html?m=1

சங்ககாலத் தமிழகம் (எல்லைகள்)
vaettoli.blogspot.in/2016/04/blog-post_97.html?m=1

2 comments:

  1. உங்கள் ஆய்வும் ஆர்வமும் அருமை.

    ReplyDelete
  2. உங்கள் ஆய்வும் ஆர்வமும் அருமை.

    ReplyDelete