Saturday 14 May 2016

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தாய்நாடான தமிழ்நாட்டின் மீது நாட்டுப்பற்று கொண்ட ஒரு குடிமகனின் விண்ணப்பம்.

தங்களின் பாடத்திட்டவரைவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு விருப்பப்பாடம் என்ற கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

இந்த பதிவினைத் திறந்த மடலாக எண்ணி,

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மட்டும் பள்ளிகளில் கற்பிக்கப்பட ஆணை பிறப்பிக்குமாறு தங்களை தமிழ் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.

1 comment:

  1. என்ன விரும்பினாலும், என்ன மொழி விரும்பினாலும் படிக்கலாம் என்பது தானே நாம் தமிழரின் பாடத்திட்டம்? இந்த மடல் எதற்கு?

    ReplyDelete