Showing posts with label முதல்வர். Show all posts
Showing posts with label முதல்வர். Show all posts

Wednesday, 15 February 2017

இனத்தால் தமிழரே! எடப்பாடி பழனிச்சாமியாரே!

இனத்தால் தமிழரே!
எடப்பாடி பழனிச்சாமியாரே!

அ.இ.அ.தி.மு.க-வை
அ.இ.த.மு.க என்று மாற்றி

கட்சியில் இருக்கும் தெலுங்கு, கன்னட, மலையாளிகளை நீக்கிவிட்டு

"இது திராவிடக் கட்சி கிடையாது, இனி இது தமிழர் கட்சி"
"தமிழனைத் தமிழனே ஆளவேண்டும்" என்று உரக்கச் சொல்லுங்கள்.

வரும் தேர்தலில் நீங்கள்தான் முதலமைச்சர்.
----------------------------

பேரறிவாளன், சாந்தன், முருகனை (தூக்குதண்டனை விலக்கி) விடுதலை செய்து,
ஈழமக்களுக்கு குடியுரிமை வழங்கி,
மீனவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை ஒன்றை நிறுவி,
"தமிழருக்கு தமிழனான நான் இருக்கிறேன்" என்று உறுதியாக கூறுங்கள்.

நீங்கள்தான் அடுத்தடுத்து முதலமைச்சர்.
-----------------------------

  அப்படியே தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை முடக்கி,
தமிழை மாநில ஆட்சிமொழியாக்கி,
தமிழகத்தில் உள்ள வேற்றின கா(வி)லி பயல்களை உள்ளே தள்ளி நொங்கைப்பிதுக்கி விட்டீர்களானால்,

50 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் முதலமைச்சர்.
-------------------------------

அப்படியே நதிநீர் உரிமைக்காக மக்களைப் போராட அனுமதித்தால்,
அண்டைமாநிலங்கள் செய்யும் அட்டூழியத்தை அப்படியே திருப்பி அவர்களுக்கு செய்தால்,

நீங்கள்தான் நிரந்தர முதலமைச்சர்.
-------------------------------

Saturday, 14 May 2016

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தாய்நாடான தமிழ்நாட்டின் மீது நாட்டுப்பற்று கொண்ட ஒரு குடிமகனின் விண்ணப்பம்.

தங்களின் பாடத்திட்டவரைவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு விருப்பப்பாடம் என்ற கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

இந்த பதிவினைத் திறந்த மடலாக எண்ணி,

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மட்டும் பள்ளிகளில் கற்பிக்கப்பட ஆணை பிறப்பிக்குமாறு தங்களை தமிழ் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.