Wednesday 15 February 2017

இனத்தால் தமிழரே! எடப்பாடி பழனிச்சாமியாரே!

இனத்தால் தமிழரே!
எடப்பாடி பழனிச்சாமியாரே!

அ.இ.அ.தி.மு.க-வை
அ.இ.த.மு.க என்று மாற்றி

கட்சியில் இருக்கும் தெலுங்கு, கன்னட, மலையாளிகளை நீக்கிவிட்டு

"இது திராவிடக் கட்சி கிடையாது, இனி இது தமிழர் கட்சி"
"தமிழனைத் தமிழனே ஆளவேண்டும்" என்று உரக்கச் சொல்லுங்கள்.

வரும் தேர்தலில் நீங்கள்தான் முதலமைச்சர்.
----------------------------

பேரறிவாளன், சாந்தன், முருகனை (தூக்குதண்டனை விலக்கி) விடுதலை செய்து,
ஈழமக்களுக்கு குடியுரிமை வழங்கி,
மீனவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை ஒன்றை நிறுவி,
"தமிழருக்கு தமிழனான நான் இருக்கிறேன்" என்று உறுதியாக கூறுங்கள்.

நீங்கள்தான் அடுத்தடுத்து முதலமைச்சர்.
-----------------------------

  அப்படியே தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை முடக்கி,
தமிழை மாநில ஆட்சிமொழியாக்கி,
தமிழகத்தில் உள்ள வேற்றின கா(வி)லி பயல்களை உள்ளே தள்ளி நொங்கைப்பிதுக்கி விட்டீர்களானால்,

50 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் முதலமைச்சர்.
-------------------------------

அப்படியே நதிநீர் உரிமைக்காக மக்களைப் போராட அனுமதித்தால்,
அண்டைமாநிலங்கள் செய்யும் அட்டூழியத்தை அப்படியே திருப்பி அவர்களுக்கு செய்தால்,

நீங்கள்தான் நிரந்தர முதலமைச்சர்.
-------------------------------

No comments:

Post a Comment