Sunday 5 February 2017

ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது !

ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது !

காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை!

20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.

போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.

தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.

தமிழ் மண் சுருங்கிக்கொண்டே வருகிறது.
--------------
  தகவலுக்கு நன்றி Arjun Vr

No comments:

Post a Comment