Saturday 25 February 2017

ஈஷா மையம் எடுத்த உயிர்கள்

ஈஷா மையம் எடுத்த உயிர்கள்

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் நடத்திவரும் காடு அழிப்பால் 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன.
(யானைகளின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 350)

2006 முதல் 2012 வரையிலான காலத்தில் யானைகள் வெறிவந்து மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.

இவர்கள் அனைவரும் பழங்குடிகள் மற்றும்  அப்பாவி பொதுமக்கள்.

ஏனென்றால் ஈஷா மையம் மிக பத்திரமாக மின்சார வேலிக்குள் ஏ.சி, டி.வி, சோபா, மது, மாது என அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக இருக்கிறது.

(தகவல்: சவுக்கு)

No comments:

Post a Comment