Monday 6 February 2017

இராமன் சோழன் மரபினன் - பாவாணர்

இராமன் சோழன் மரபினன் - பாவாணர்

சோழன் வேந்தனானபின், வடநாட்டில் தன் படிநிகராளியாக அமர்த்திய சோழக்குடியினன் வழிமரபே சமற்கிருத இலக்கியத்திற் 'சூரியவமிசம்' என்று சொல்லப்படுவது.
அவ்வழியில் வந்தவனே இராமன்.

நூல்: இராமாயணக்காலம்
ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

No comments:

Post a Comment