Monday 20 February 2017

சிலப்பதிகாரம் பேசும் தமிழ்தேசியம்

சிலப்பதிகாரம் பேசும் தமிழ்தேசியம்

குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன்,
சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;

வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,

'தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்...

(வாழ்த்துக் காதை)
__________
தொடர்புடைய பதிவு
vaettoli.blogspot.com/2015/12/blog-post_20.html

No comments:

Post a Comment