Sunday 26 February 2017

மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள்

மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள்

ஒருவாரம் முன்பு தென்னக ரயில்வேயில் 196  SM காலியிடங்கள் நிரப்பப்பட்டன.

வேலைகிடைத்தோர்
2 மலையாளிகள்
194 பீகாரிகள்
0 தமிழர்கள்

(தென்னக ரயில்வே கோட்டம் தமிழகத்தையும் கேரளாவையும் உள்ளடக்கியது.
படம் பார்க்க.)

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

மத்திய அரசில் என்னதான் தகுதி இருந்தாலும் என்னதான் தேர்வெழுதினாலும் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

தமிழகத்திற்கு உள்ளேயும் கூட மத்திய அரசுவேலை தமிழர்களுக்கு தரப்படுவதில்லை.

ஒரு அடையாள போராட்டமாவது
தென்னக ரயில்வே தலைமையகம் அல்லது சென்னை சென்ட்ரலில் நடத்துவது அவசியமாகிறது

இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான பீகாரிகளுக்கு எழுதப்படிக்கவே தெரியாது என்பதுதான்.

பணம் கொடுத்து,  தில்லி மூலம் பொய் சான்றிதழ்கள் வாங்கி ஏற்கனவே தென்னக ரயில்வே கோட்டத்தில் 70% நிறைந்து கிடைக்கும் ஹிந்தியர்கள் (குறிப்பாக பீகாரிகள்) இனப்பாசம் மூலம் வந்தவர்கள் இவர்கள்.

(தகவல்: பழனி குமார்)

சமீபத்தில் TNPSC தேர்வில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் பாதியாகக் குறைக்கப்பட்டதை இங்கே கூறவேண்டும்.

No comments:

Post a Comment