Thursday 9 February 2017

பன்னீர் ஒரு பிள்ளைப்பூச்சி சசி ஒரு இருமுனைக் கத்தி

பன்னீர் ஒரு பிள்ளைப்பூச்சி
சசி ஒரு இருமுனைக் கத்தி

எதற்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும்.

என்னைக்கேட்டால் இப்போதைக்கு கையைக் கீறினாலும் பரவாயில்லை என்று கத்தியை எடுக்கத்தான் கூறுவேன்.

நல்லவரை விட வல்லவரே அரசியலுக்கு தகுதியானவர்.

பா.ஜ.க ஆதரவுடன் சசியை ஒழித்துவிட்டு
பன்னீரை சப்பாணியாக்கிவிட்டு கருணாநிதியை கொன்றுவிட்டு அனுதாப அலையில் படுபாவிமகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவது நடக்கக்கூடாது.

சசியை ஆதரிப்போம்.
மோடியின் திட்டத்தை முறியடிப்போம்.

No comments:

Post a Comment