Showing posts with label தமிழ்தேசியம். Show all posts
Showing posts with label தமிழ்தேசியம். Show all posts

Tuesday, 14 January 2025

எனது சிந்தனைகள் மீள்பதிவு

எனது சிந்தனைகள் மீள்பதிவு 

தமிழ்தேசியம் பற்றிய எனது சிந்தனைகள்....

* உலகில் முதன்முதலாக மொழியின் பெயரை இனம் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கும் பெயராக இட்டு மொழி அடிப்படையில் அரசர்கள் கூட்டணி அமைத்து மொழித் தேசியம் என்ற கருத்தியலை உருவாக்கியது தமிழரே! ஆக தேசியத்தின் பிறப்பிடம் தமிழர் நிலமே! 

* தற்போது உள்ளது போல "தமிழின் பழமையை நிறுவுதல்" அல்லது "தமிழ்மொழியை வளர்த்தல்" போன்றவற்றை ஒத்திவைத்தல் தனிநாடு அடைவதை முதன்மை இலக்காக கொள்ளுதல்!

* ஆரிய கருத்தியல் பொய்யானது. நடைமுறையில் ஆரியம் என்பது ஹிந்தியம் என்றே கொள்ளவேண்டும்

* தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே கூட்டெழுத்து முறையில் உள்ளது. ஆங்கிலக் கையெழுத்து போன்று அதைப் பயன்படுத்த வேண்டும்.

* ஈழமும் தமிழகமும் ஒரே நாடாக கருதப்பட வேண்டும் (இதை ஆதித்தனார் ஏற்கனவே கூறியிருந்தார்) அதை மேம்படுத்தி தமிழகமும் ஈழமும் இழந்த பகுதிகளை மீட்டு 'தனித் தமிழர்நாடு' என்று நான் தயாரித்த வரைபடம் அடிப்படையில் தனிநாடாக இருக்க வேண்டும்.
"ஒரே நாடு" "ஒரே எல்லைக்கோடு" இதற்கான முழக்கம்

* மண்ணழிப்பு திட்டங்கள் இனப் படுகொலைக்கும் மேலாக "பேரினப் படுகொலை" என்று கொள்ளப்பட வேண்டும்

* தமிழர் வீழக் காரணம் பிற்காலத்தில் போர்க் குடிகளின் பாராமுகம். அந்த வகையில் தென்மாவட்ட போர்க்குடி செங்குத்தர் சமுதாயம் முதற்காரணம்.
ஆகவே அவர்கள் தமிழ்தேசியத்திற்கு உழைக்க வேண்டும். அதிலும் சகோதரிகள் இல்லாத திருமணமாகாத ஏழை அல்லாத இளைஞர்கள் முன்னணியில் நிற்கவேண்டும்.

* மொழிவழி தேசியத்தை மறுத்தல் இனவழி தேசியத்தைக் கைக்கொள்ளல்  (இதை முதலில் கூறியது நான் என்றே நினைக்கிறேன்).
 இனம் கண்டறிய சாதியை பயன்படுத்துதல் மற்றும் சாதியை வெளிப்படையான அடையாளமாகக் கொள்ளுதல்.

* தேசியவாதத்தில் சாதி ஒழிப்பு, சூழலியல் ஆர்வம், மத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, மொழித்தூய்மை, கலாச்சாரத் தூய்மை, கொள்கை வேறுபாடு போன்றவற்றைக் கலக்காமல் புறந்தள்ளுதல்.
அதாவது சாதி, மத உணர்வுகளை ஒழித்துவிட்டு தூய தமிழில் பேசி நம்மாழ்வார் வழி நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் 
இனத்தின் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்கும்படியே அரவணைத்து செல்லுதல்.

* தமிழின பார்ப்பனரை தமிழ் இனமாக ஏற்றல். அவர்களைப் பார்ப்பனர் என்றே அழைத்தல்.  தமிழறிந்த தமிழ்நாட்டிற் பிறந்த பிற இனத்தவரை தேசியத்தில் இருந்து புறந்தள்ளுதல்.

* சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்குதல். சாதியை இரண்டாவது காரணியாக சேர்த்தல் ஏற்கனவே இடவொதுக்கீடு பெற்றவர்களின் வாரிசுக்கு முன்னுரிமை வழங்காமல் தவிர்த்தல்.

* ஒருவரின் தாத்தா பாட்டி நால்வரில் மூவர் தமிழ்ச் சாதியாக இருந்தால் அவர் முழுத் தமிழர் ஆவார்.
 நால்வரில் இருவர் தமிழர் என்றால் அவர் அரைத்தமிழர். அந்த அரைத் தமிழர் தனது வாரிசை ஒரு தமிழருடன் மணமுடித்தால் அவர் சந்ததி தமிழர் என்றாகும்.

* தமிழின இசுலாமியரை தமிழராக ஏற்றல் என்பதை மேம்படுத்தி அவர்களை பிற தமிழர் போலவே பெயர்வைத்துக் கொள்ளவும் தமிழில் வழிபடவும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்தவும் அராபிய தோற்றத்தை கைவிடவும் வலியுறுத்துதல்

* இந்து என்ற வரையறையில் வருவோரை வடக்கத்திய மற்றும் வேற்றின சடங்குகளை நீக்கி தமிழ்-இந்து ஆக்குதல் (இதை முதலில் கூறியது நானே)

* நடுநிலைப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசியல் மயமாக்கல். இவர்கள் இணைந்து மாணவர் உரிமைகளை பெறுதல்.

 * தமிழரில் 3% க்கும் குறைவான தமிழ்க் குடிகள் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் வென்று அல்லது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியை வைத்து பதவி பெற்று அந்த பதவிக் காலத்தை தமக்குள் சதவீத அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
 இதன் மூலம் பெரும்பான்மை தமிழ்ச்சாதிகளை மோதவிட்டு அதிகாரத்தைத் தட்டிப் பறிக்கும் வேற்றின சிறுபான்மை மக்களை தடுக்க வேண்டும்.

* தமிழர்நாட்டில் தமிழர் பண்பாட்டை தனி மதமாக உருவாக்குதல். பிற மத தமிழர் அதற்கு மாற ஊக்குவித்தல். பிற மதங்களைத் தாக்கி மதமாற்ற பிரச்சாரம் செய்வதை தடை செய்தல்.

 * திருச்சி தமிழர்நாட்டு தலைநகராக இருக்க வேண்டும். 

* புதுச்சேரி மாநிலத்தை கலைத்து தமிழகத்துடன் இணைத்தல் அந்த சிறப்பு அந்தஸ்தை குடகு மக்களுக்கு விட்டுக் கொடுத்தல். அதன் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுதல். 

* மீனவர் பிரச்சனை தீர அவர்கள் ஆயுதம் திரட்டி சிங்கள கடற்படையைத் திருப்பி தாக்குதல். சிங்கள ராணுவத்தினரை உயிருடனோ பிணமாகவோ தமிழக கடற்கரையில் கொண்டுவந்து போடுதல். கச்சத் தீவில் பெருவாரியாகக் குடியேறுதல். கரும்புலி போன்ற எதிர்தாக்குதல் நடத்தி இலங்கை கப்பல்களை எதிர்கொள்ளுதல்.

* காவிரியை தடுத்தால் விதிமுறைகளை மீறி கர்நாடகா கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்து உடைத்தல்.
மேகதாது அணை கட்டப்பட்டால் கடலில் இருந்து தமிழகம் வழியே குடகு மலைக்குப் போகும் மழை மேகங்களைத் தடுத்து தமிழகத்திலேயே செயற்கை மழை பொழிவித்தல். கன்னடருடன் நேரடியாக மோதுதல் அதற்கு மராத்தியரைத் துணைக்கு அழைத்தல்.
குடகரை ஆதரித்து கன்னடருக்கு எதிராகத் தூண்டிவிடுதல்.
மாஹே, ஏனாம் பகுதிகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் ஆந்திரா, கேரளாவையும் துணைக்கு அழைத்தல்.

* இருபக்க தமிழ் மக்கள் போராட்டம், பொருளாதார தடை, குடியேற்றம் மூலம்  (முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள) தேவிகுளம், பீர்மேடு மீட்டல். 

* ஈழ மக்கள் தற்போது மலையக மக்களை ஈழத்தில் குடியேறிக் கொள்ள அழைக்க வேண்டும். 
 தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் தமிழகத்தின் குடிகளாக (சட்டத்திற்கு புறம்பாகவேனும்) குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

* திருப்பதி கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் இருப்பதை வைத்து அதை தமிழக அரசிடம் ஒப்படைக்க வழக்கு போடுதல்.
 இதே போல சபரிமலை கோவில், திருவனந்தபுரம் கோவில், காளத்தி, பெங்களூரைச் சுற்றியுள்ள சோழர் கோவில்கள் மீதும் உரிமை கோரி வழக்கு போடுதல். இக்கோவில்களில் பெருங்கூட்டமாக 'தமிழர் ஆலய நுழைவு' நடத்துதல்.

* தமிழர்நாடு அமைந்ததும் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பாலம் அமைத்தல் பொருளாதாரம் திரட்டி மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஆழம் குறைந்த கடலை மண் போட்டு நிரப்புதல் (பாலம் கட்டும் சிந்தனை ராமாயண காலத்திலேயே உள்ளது. சாலை போடும் சிந்தனை பாரதியார் கூறியது).

* தமிழர்நாட்டில் இரண்டாவது வேலையாக சீனப் பெருஞ்சுவர் போல தமிழர்நாட்டுக்கு வடக்கே பெருஞ்சுவர் கட்டுதல் 

* தமிழர்நாட்டில் ஒரு மூலையில் இருக்கும் மக்கள் அதன் மறுமூலைக்கு புனிதப் பயணம் போல செல்லும் வழக்கத்தை உருவாக்குதல்

* புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி தமிழர்நாடு அமைத்தல் அதற்கு இந்தியாவின் எதிரி நாடுகளின் உதவியைப் பெறுதல். இதற்கு இந்திய ராணுவத்தில் மற்றும் தமிழக காவல்துறையில் இருந்த அல்லது இருக்கும் ராணுவத்தினரை பயன்படுத்துதல்.

* ஈழத்தை மீட்ட பிறகு தக்க காலம் பார்த்து சிங்களவர் மீது பதில் - இனப்படுகொலை நடத்தி நீதியை நிறுவுதல். அதற்கு ஈழப் படுகொலைக்கு பொறுப்பான அரசியல்வாதிகள், அதிகாரிகள், வாக்காளர்கள் மற்றும் இவர்களது வாரிசுகளைத் தேர்தெடுத்தல்

* தமிழர் உளவுத்துறை நிறுவுதல் தமிழின எதிரிகள் மற்றும் துரோகிகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடி அழித்தொழித்தல் (இஸ்ரேல் செய்தது போல). அத்தோடு அவர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டல். 

* தென்னிந்திய இனங்கள் மொழிவழி நாடுகளாக தார்மீக ஆதரவு அளித்தல். விந்திய மலைக்கு தெற்கே இலங்கை மாலத்தீவு வரை 'தெற்காசிய தீபகற்ப நாடுகள்' என்கிற பெயரில் யூனியன் உருவாக்குதல்.
 அதன் எல்லையை மாலத்தீவு தாண்டி தெற்கே  பிரிட்டிஷ் கடல்கடந்த தீவுகள் வரை நீட்டித்தல்.

* இந்தி மொழிக்குடும்ப நாடுகள் அதாவது காஷ்மீர், வடகிழக்கு, தென்னிந்தியா தவிர்த்த இந்தியாவுடன் பாகிஸ்தானின் கிழக்கு பாதி, நேபாளத்தில் மேற்கு பாதி மற்றும் வங்கதேசம் சேர்ந்த ஹிந்திய யூனியன் உருவாக ஆதரவு தெரிவித்தல்

* உலக இனங்களுக்கு 'மொழிசார்ந்த இனவழி' நாடுகள் அமைத்துக்கொள்ள குரல்கொடுத்தல். பெரிய நாடுகளை உடைத்து இனவழி நாடுகள் ஆக்கும் அரசியலைச் செய்து உலகளாவிய அரசியலில் ஈடுபடுதல். 
மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணி அமைய வலியுறுத்துதல்.

* உலக இனங்களை சாதி, மதம், நாடு கடந்து மொழி, இனம், பண்பாடு ஆகியன அடிப்படையில் இனத்தையே மதமாக நிறுவி அதைத் தழுவ அழைத்தல். இதன் மூலம் உலகளாவிய மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

*  தமிழர்நாடு அமைய அதிகம் பங்களித்தவர் மன்னராக முடிசூட்டுதல். அவரது சந்ததி அரச பரம்பரையாக தொடர்தல்

* தமிழர் ராணுவத்தில் வறிய வடவரைக் கொணர்ந்து முன்களத்தில் கூலிப்படையாக பயன்படுத்தல்.

* தமிழர் நாட்டுக்காகப் போராடிய வேற்றினத்தார் "தமிழகத்தார்" என்று சான்றளிக்கப்பட்டு ஏற்கப்படுதல் மற்ற அனைத்து வேற்றினத்தாரும் வெளியேற்றப் படுதல்

* தமிழர் நாட்டில் ஒரு தலைவருக்கு அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் ஒரே ஒரு உருவச்சிலை அதுவும் அவர் உருவம் அளவுக்கு மட்டும். மற்றபடி அனைத்து தேவையில்லாத சிலைகளும் அகற்றப் படுதல்

* தமிழர்நாட்டில் கொங்கு மண்டலத்தை ராணுவ மையமாக பயன்படுத்துதல்

* தமிழர் நாட்டையே முடிந்த அளவு காடாக மாற்றி மொத்த மக்களும் காட்டுவாசி வாழ்க்கைக்குத் திரும்புதல். தொலைதொடர்பு சிறப்பாக இருத்தல் மற்றும் வான்வழிப் போக்குவரத்தை பயன்படுத்துதல்.

* தமிழர்நாட்டில் மரத்தில் வீடு கட்டுதல். விவசாய நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுதல். மேல்மட்டம் பயிர் விளைச்சல் என்றால் அதற்குக் கீழே போக்குவரத்து சுரங்கம் அமைத்தல்

* தமிழர்நாடு வளங்கொழிக்கும் அண்டை இனங்கள் பசியால் சாகும் நிலை வரும் அன்று இரக்கம் பார்க்கக்  கூடாது. நாம் உபரி வளங்களை வீணாக்கினாலும் அண்டை நான்கு இனங்களுக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் நேரடியாக எந்த வித்ததிலும் உதவக் கூடாது. இதுவே அவர்கள் நம்மைச் சுரண்டியதற்கு தண்டனை.

* உலக இனங்களை விடுதலைக்கு தூண்டுதல் அவர்களுக்கு ஆயுத விற்பனை செய்தல். உலகளாவிய ஆயுத சந்தையைக் கைப்பற்றுதல்.

* உலகில் எங்கும் இனப்படுகொலை கூடாது என்ற முழக்கத்துடன் சர்வதேச அரசியலில் ஈடுபடுதல். இனப்படுகொலைக்கு ஆளாகவுள்ள மக்களைக் காத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தவர்களைத் தண்டித்தல். 

* தமிழர்நாடு பொருளாதாரத்தைப் பெருக்கி பிறகு குமரிக்கண்ட ஆய்வில் ஈடுபடுதல் 

* தமிழர்நாட்டில் பழங்குடிகளுக்கு நிலவுரிமை மற்றும் காவல்துறை கொண்ட மாநில அந்தஸ்து வழங்குதல். விருப்பம் இல்லாவிட்டால் தனிநாடாகும் உரிமை வழங்குதல்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு வேற்றினத்தாரை வெளியேற்றுதல் மற்றும் உலகத் தமிழரை அழைத்துவந்து குடியேற்றுதல்

* தமிழர்நாட்டில் ஊர்முறை ஆட்சி வேண்டும். ஒவ்வொரு ஊரும் தன்னிறைவு பெற்று குட்டி அரசாங்கமாக இயங்க வேண்டும். நிதி மொத்தமாக சேர்வது தடுக்கப்பட வேண்டும். நாடு தழுவிய திட்டங்களுக்கு மட்டும் தேவைப்படும்போது நிதி வழங்க வேண்டும்.

* தமிழர்கள் அனைவரும் தமிழர்நாட்டில் வாழ்வதை விரும்பவேண்டும். வெளிநாடு போய் சுகபோகமாக அல்லது பிழைப்புக்காக வாழ்வது கேவலம் என்பதை உணர வேண்டும்

* தமிழர்நாடு அமைந்த பிறகு சாதிச் சான்று அழிக்கப்பட்டு தமிழர் எனும் இனச்சான்று வழங்கப்பட்டு சாதி ஒழிக்கப்படும். பெயருக்கு பின் பிறந்த ஊர் சேர்க்கும் வழக்கம் வரும். 
தமிழர்நாடு அமையும் வரை சாதியே தமிழர் அடையாளம்.

* தமிழர்நாட்டில் திருநங்கை படையணி உருவாக்குதல் மற்றும் பெண்கள் படையணி உருவாக்குதல். இவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் தளவாடங்கள் உருவாக்குதல்.

* கோலார் தங்க வயலில் தங்கம் தீர்ந்துபோன இடத்திற்கு கீழே இன்னொரு தங்க மலை உள்ளது.
(அத்தனை ஆழத்தில் தோண்டும் தொழில்நுட்பம் தற்போது இல்லை)
தமிழர்நாடு அதைக் கைப்பற்றி தோண்டி எடுக்க வேண்டும். 

* தமிழர்நாட்டு விடுதலைக்கு அதிகம் பங்களித்த தனிமனிதர், சாதி, ஊர், குழு என யாராயினும் அவர்களும் அவர்களது சந்ததிகளும் உயர்சாதி என்று அடையாளப் படுத்தப்பட்டு தமிழர்நாட்டில் அனைத்து வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
 போராடாத அல்லது குறைந்த பங்களிப்பு செய்த எந்த தமிழரும் கீழ்சாதி என்று அறிவிக்கப்பட்டு அவர்களது சந்ததி தமிழர்நாட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுவர்

* தமிழர்நாட்டுக்கு புலிகளின் அரசாங்க விழுமியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது சட்டம், சின்னம் போன்றவை. 

* 2009 க்குப் பிறகு யாராவது தமிழர்நாடு வேறுநாடு ஈழம் வேறுநாடு என்றால் அவர்கள் துரோகிகள் என்று கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

* ஈழ இசுலாமியர் தமிழர்நாட்டில் இணைய மறுத்தால் அவர்கள் விரட்டப்பட்டு தமிழகத்து இசுலாமியர் குடியேற்றப்படுவர்.

* ஒரு மனிதர் குற்றம் செய்தால் அதை எதிர்க்காத அவரது சந்ததியும் 
அக்குற்றத்தால் ஏற்படும் பலனை அனுபவிக்கும் அவரது சந்ததியும் அந்த மனிதர் செய்த குற்றத்திற்கு பொறுப்பாவர். எனவே அந்த மனிதருக்கு கொடுக்கப்படும் தண்டனை அவரது வாரிசுகளுக்கும் கொடுக்கப்படும். அதாவது தலைமுறை தாண்டினாலும் தண்டனை நிச்சயம். இதுவே அவரது குற்றத்தை எதிர்த்து அதன் பலனை அனுபவிக்காமல் விலகிய அவரது ரத்த உறவுகள் தண்டனையில் இருந்து தப்பிப்பார்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு மக்கட்தொகை அடர்த்தியான பகுதியில் (தமிழகம்) இருந்து குறைவான (ஈழம்) பகுதிக்கு குடியேற்றம் நடக்கும்.

* ஈழத்திற்கு துணைத் தலைநகரம் என்று திருகோணமலை ஆகும். திரிகோணமலைக்கும் சென்னைக்கும் முக்கிய நீர்வழிப் போக்குவரத்து இருக்கும். 

* இவை போக 'தமிழ்தேசியம் பயணிக்க வேண்டிய பாதை' எனும் பதிவில் கால அட்டவணையும் செயல் திட்டங்களும் எனது சிந்தனை ஆகும். அத்துடன் தனித் தமிழர்நாடு புத்தகம் மண்மீட்பு தொடர்பான சிந்தனைகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட அனைத்தும் விரிவான பதிவுகளாக வேட்டொலி இணையத்தில் உள்ளன.

23.06.2023 அன்றைய பதிவு மேம்படுத்தப்படுத்தி

Monday, 19 June 2023

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை)
பொருள்: சேரனே! நீ கடல்களை வேலியாக்கொண்டு இந்நிலப்பரப்பை தமிழ்நாடாக ஆக்க நினைத்தால் எவரும் எதிர்க்க முடியாது.
"தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
(சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)
பொருள்: தெற்கிலிருக்கும் தமிழ்நாட்டு மூவேந்தர் வடக்கே படையெடுத்து வில், புலி, மீன் பொறித்த கொடியை பறக்கவிட்ட நாள்.
-----------------
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த"
(பரிபாடல்)
பொருள்: பாண்டியனின் மதுரை நகரத்தின் புகழ் தமிழை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.
------------------
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
(தொல்காப்பிய உரை)
ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்று கூறி அதற்கு உதாரணமாக இதைக் கூறுகிறார் இளம்பூரணர்.
----------------------
"சோணாடு கடந்தால்.... மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
(கம்ப ராமாயணம்)
பொருள்: சோழ நாடு கடந்து மலைநாடு (எனும் சேரநாட்டு) அருகே தமிழ்நாடு (எனும் பாண்டிய நாட்டை) அடையலாம்
----------------------
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்”
(பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்)
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
(பெரிய புராணம், திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்)
-------------------------
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
(இராசராச சோழனுலா)
--------------------------
"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
"தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! "
(பாரதியார்)
நன்றி: வி.இ.குகநாதன்
____________________________________
"தமிழ்நாடு" எனும் சொல் மட்டும் கணக்கில் கொண்டு (சங்கம் மருவிய காலத்துக்குப் பிறகான) இலக்கிய சான்றுகள் இப்பதிவில் காட்டப்பட்டுள்ளன.
பழமையான இலக்கியங்கள் நமது நாடு பற்றி கூறுவனவற்றை ஏற்கனவே 'இலக்கியத்தில் தமிழர்நாடு' எனும் பதிவு இட்டுள்ளேன்.
இந்திய அளவில் தமிழினம் போல எந்த இனமும் தமது நிலத்தை (சிற்றரசு, பேரரசு கடந்து) மொழி அடிப்படையில் பெயரிட்டு அழைத்ததில்லை.
2 நவ., 2022 

Sunday, 26 August 2018

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

கேள்வி: உலகம் அழிய ஒரு மணிநேரம் உள்ளது.
அதை யாராலும் தடுக்கமுடியாது.
நீங்களும் ஒரு அழகான இளம்பெண்ணும் ஒரு தனி அறையில் இருக்கிறீர்கள்.
என்ன செய்வீர்கள்?

சாமானியன்:
அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைப்பேன்.
மறுத்தால் கட்டாயப் படுத்துவேன்.

காந்தியவாதி:
வலிக்காமல் எப்படி தற்கொலை செய்துகொள்வது என்று சொல்லிகொடுப்பேன்.
நானும் அவளுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாவேன்.

பெண்ணாதிக்கவாதி:
நான் அந்த பெண்ணாக இருந்தால் உடைகளை விலக்கி உடலுறுப்புகளைத் திறந்துகாட்டி அந்த ஆண் நெருங்கி வரும்போது அவன் பார்வையில் தவறு உள்ளதாக குற்றம்சாட்டுவேன்.
இளைத்தவன் என்றால் அவனை அடித்து உதைப்பேன்.

கிறித்துவவாதி:-
பைபிளில் கூறியபடி உலகம் அழிகிறது எனவே அவளிடம் கிறித்தவத்திற்கு மாறினால் நரகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறி மதம் மாறச்செய்வேன்.
இருவரும் பாவ மன்னிப்பு கேட்போம்.

இந்துத்துவவாதி:-
கலியுகம் முடியப் போகிறது.
மனிதர்களின் பாவம் எல்லை கடந்துவிட்டதால் கடவுள் உலகத்தை அழிக்கிறார்.
எனவே அவளுக்கு ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபடச்சொல்வேன்.

இசுலாமியவாதி:
அவளை மதம் மாறச்சொல்வேன்.
அவளை பர்தாவால் மூடி ஓரமாக அமரவைத்து விட்டு நான் தொழுகையில் ஈடுபடுவேன்.

பௌத்தவாதி:
அவள் உடலுறவுக்கு அழைத்தால் அந்த ஆசையை விடச் சொல்வேன்.
இருவரும் உண்ர்ச்சியின்றி அமர்ந்திருப்போம்.

சமணவாதி:
உடைகளைக் களைந்துவிட்டு அமர்வோம்.
என்னை நானே துன்புறுத்திக் கொள்வேன்.

ஆன்மீகவாதி:-
இருக்கும் நேரத்தை எப்படி சந்தோசமாக கழிப்பது என்று பார்ப்பேன்.
தியானம், யோகா செய்வேன்.
கவலைகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.

நடுநிலைவாதி:
உலகம் அழிந்ததில் எங்கள் இருவர் மீதும் சமமான தவறிருக்கிறது என்று அவளுக்கு புரியவைப்பேன்.
அவள் மறுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.

மனிதநேயவாதி:
அவளுக்கு உடலுறவு தேவைப்படுகிறதா என்று கேட்பேன்.
அவளுடைய ஆசை எதையாவது கூறினால் அதை என்னால் நிறைவேற்றமுடியுமா என்று பார்ப்பேன்.

திராவிடவாதி:
உலக அழிவு பார்ப்பனரால் வந்தது என்றும் பெரியார் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் தடுத்திருப்பார் என்றும் பத்து புத்தகம் எழுதுவேன்.

பொதுவுடைமைவாதி:
உலக அழிவு பெருமுதலாளிகளால் வந்தது என்பதையும்
இயற்கையை அழித்து அவர்கள் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கும் கொடுக்கவில்லை என்பதையும் அவளுக்கு கடினமான வார்த்தைகளால் புரியவைக்க முயற்சிப்பேன்.

தலித்தியவாதி:
உயர்சாதியினர் அழிந்தனர் என்று சந்தோசப்படுவேன்.
அந்த பெண் உயர்சாதி என்றால் காலில் விழுந்து என்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
அவள் உடலுறவுக்கு அழைத்தால் கத்தி கூப்பாடு போடுவேன்.

சோசலிசவாதி:
அவளுடன் நட்பாக பேசி தொட்டு உணர்ச்சிகளைத் தூண்டி உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பேன்.
மறுத்தால் கோபம் கொள்ளாமல் நட்புடன் பேசுவதைத் தொடர்வேன்.

பழமைவாதி:
அவளை உடலுறுவுக்கு அழைப்பேன்.
வராவிட்டால் அடிப்பேன்.

நவீனத்துவவாதி:
என் கைபேசியிலிருந்து ஆபாச படத்தை அவளுக்கு காட்டி அதுபோலச் செய்யலாம் என்பேன்.
கற்பு, ஒழுக்கம் எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவேன்.

சுற்றுச்சூழல் போராளி:
இயற்கையை நமது பேராசையால் அழித்துவருவதைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன பற்றி கூறுவேன்.
யாருமே கேட்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.

தமிழ்தேசியவாதி:

குமரிக்கண்டம் மூழ்கிய போது மீன்களைப் பின்தொடர்ந்து பாண்டியர் தப்பித்த வரலாறையும்
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளைப் பின்பற்றி சோழர்கள் உலகமெல்லாம் குடியேறிய வரலாறையும் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூறுவேன்.
இருவரும் அறையை விட்டு வெளியே வருவோம்.
பிற உயிரினங்கள் என்ன செய்கின்றன என்று கவனித்து பின்பற்றி தப்பிக்க இறுதிவரை முயல்வோம்.

Wednesday, 21 March 2018

அடுத்தது நம்மில் யார்?

அடுத்தது நம்மில் யார்?

முகநூலில் தமிழ்தேசியம் பேசுவதோடு நில்லாமல் இயக்கம், கட்சி என களத்தில் இறங்கியவர்கள் எனக்குத் தெரிந்து 10 பேர் வரை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளனர்.

தற்போது செல்வா பாண்டியர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

* பள்ளர்கள் sc பட்டியலில் இருந்து வெளியேற்றம்
* பெரியார் திடல் முற்றுகை
* திரைத்துறை வந்தேறி ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம்
*முகநூல் தமிழ்தேசிய எழுச்சி பற்றி முதல் புத்தகம் வெளியீடு
* ஒரிசா பாலு அவர்களுடன் இணைந்து பணி

என செல்வா அவர்களது தமிழ்தேசியப் பணி மறக்கவியாதது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரு பெரிய உறுத்தல் உண்டு.

தமிழ்நாடு தெற்கு வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட அவர் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் இரங்கல் தெரிவித்திருப்பேன்.

என் நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்க என் நாட்டுப்பற்று தடுக்கிறது.

எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இயத்தினர் பெரியமனம் செய்து என்னை மன்னிக்கவும்.

அடுத்து யாரோ?!

Friday, 8 September 2017

பா.ரஞ்சித் அவர்களே!

பா.ரஞ்சித் அவர்களே!

'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.

"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.

உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.

அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.

1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.

வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?

நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.

நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.

ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.

எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.

முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.

நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.

அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.

இதிலே எங்கிருந்து வந்தது சாதி?

இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!

தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?

அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?

இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!

அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?

நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!

அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!

அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?

ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.

ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?

உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?

அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.

ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!

தமிழ்வழியில் பாடம் படித்ததால்!

வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.

ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!

பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !

Monday, 10 July 2017

சடையவர்மன் சுந்தர பாண்டியன்

சடையவர்மன் சுந்தர பாண்டியன்

முதலில் வடுகர் படைத்தலைவனை அனுப்பி போர்தொடுத்த சேரமன்னனை அவனது நான்கு மடங்கு பெரிய படையோடு மோதி முறியடிக்கிறான்.

அதன்பிறகு அரை வடுகர்களாகிவிட்ட (சாளுக்கிய) சோழர்கள் மீது போர்தொடுத்து அவர்களை அடக்கிவிட்டு 
அப்படியே வடமேற்கில் ஒய்சளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு 
வட கிழக்கில் பல்லவ வம்சாவழி காடவர்களை வென்று அடக்குகிறான்.
தெற்கே ஈழத்தில் நுழைந்து பாதி தீவை பிடிக்கிறான்.
இறுதியாக வடமேற்கில் தெலுங்கு சோழர்களை முற்றாக அழிக்கிறான். 
நெல்லூரில் வீராபிசேகம் செய்துகொள்கிறான். 

இராசராசன் இராசேந்திரன் ஆகியோரை விட அதிக சாதனைகள் புரிந்தவன் இவனே! 

அன்றைய தமிழ்தேசியத்தின் வடிவம்!

(எப்படி மண உறவு மூலம் சோழர்களை கலப்பாக்கி வீழ்த்தினார்களோ!
அதேபோல பாண்டிய வாரிசுகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதவிட்டு வீழ்த்தினார்கள்)

Friday, 5 May 2017

தமிழ்தேசிய வெள்ளம்

தமிழ்தேசிய வெள்ளம்

வேட்டொலி இணையம்
நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

கடந்த மாதம் 4500 முறை பார்க்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு 150 பேர் சராசரியாக.
(இதில் என் பார்வைகள் சேர்க்கப்படவில்லை).
வேட்டொலிக்கு பெரும்பாலும் முகநூல் மூலம் வந்தடைகின்றனர்.
இது எனது பதிவுகள் உள்ள vaettoli.blogspot இணையம் மட்டும்தான்.

இதுபோக fbtamildata இணையத்தில் பிறரது தமிழ்தேசிய பதிவுகளையும் நான் தேடி எடுத்த சேமிப்பையும் ஏற்றிவருகிறேன்.
தொடங்கி 46 நாட்களில் 1916 பதிவுகள் ஏற்றியுள்ளேன்.
(இன்னும் 1000 பதிவுகள், 4000 புகைப்படங்கள் ஏற்றவேண்டி உள்ளது)
இதற்கு கடந்த மாதம் 3350 பேர் வருகை தந்துள்ளனர்.
அதாவது 111 பேர் / நாள்.
(இதிலும் என் பார்வைகள் சேர்க்கப்படவில்லை).
இவ்வலைக்கு பெரும்பாலும் கூகுள் தேடல் மூலம் வந்தடைகின்றனர்.
இது விரைவில் வேட்டொலியை விஞ்சிவிடும்.
(தற்போது 133 பேர் / நாள்).

மண்மீட்பு பதிவுகள் மிக முக்கியமானவை என்பதாலும்
blogspot ல் சிலசமயம் படங்கள் அழிந்துவிடுவதாலும் vaettoli.wordpress லும்  அப்பதிவுகளை ஏற்றிவைத்துள்ளேன்.
இதிலும் நாள்தோறும் 2,3 பேர் வருகை தருகின்றனர்.

முகநூலில் போடுவது எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும்.
இணையத்தில் தேடினாலும் கிடைக்காது.
பல அரிய தமிழ்தேசியப் பதிவுகள் இப்படி அழிந்துவிட்டன.
ஆகவே தொலைநோக்குடன் உங்களது பதிவுகளை மேற்கண்டவாறு ஆவணமாகவும் ஆக்கிவையுங்கள்.

ஊடகத்தைத் தேடாமல் நீங்களே ஊடகமாக மாறுங்கள்.

தமிழ்தேசிய வெள்ளம் இணையத்தை நிரப்பட்டும்.

Tuesday, 21 February 2017

தமிழ்தேசியம்னா என்ன? அதாவதுப்பா...

அதாவதுப்பா

சாமிக்கு பதிலா இயற்கை
சாதிக்கு பதிலா இனம்

இங்கிலீசுக்கு பதிலா தமிழ்
இந்தியாவுக்கு பதிலா தமிழ்நாடு

இவ்ளதான் தமிழ் தேசியம்

Friday, 7 October 2016

நான்.

நான்.

2012, 2013களில் முகநூல் தமிழ்தேசியவாதிகள் எத்தனைபேர் தெரியுமா?

வெறும் 5,6 பேர்.

அவர்களும் கத்துக்குட்டிகள்.

அன்று 30,35 வயது இளைஞர்கள் ம.தி.மு.க வில் இருந்தனர்.
இணையம் முழுக்க அவர்களே நிரம்பிக் கிடந்தனர்.

அன்று அந்த 5,6 தமிழ்தேசியர்கள் இல்லையென்றால் ஈழ ஆதரவை மொத்தமாக வாரிச்சுருட்டி ம.தி.மு.க மூன்றாவது கட்சியாக வளர்ந்திருக்கும்.

இது நடக்காமல் தடுத்தவர் சீமான் என்று பலரும் நினைப்பார்கள்.
அதுதான் இல்லை.

சீமான் அண்ணன் அப்போது இயக்கம்தான் ஆரம்பித்தார்.
அவருக்கு வந்தேறிகளை அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

தமிழ்பேசும் தமிழரல்லார்தான் அனைத்திற்கும் காரணம் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் முகநூலில் பரப்புரை செய்தவர் "தமிழறிவன் தே" என்பவர் ஆவார்.

அவர்தான் எனக்கு வழிகாட்டி.

பார்ப்பனர் தமிழரே என்பதையும்

இந்தியா நமக்கான நாடு கிடையாது, தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பதையும்

ஈ.வே.ராவின் உண்மையான முகத்தையும்

தமிழ்பேசுவோர் அனைவரும் தமிழர் அல்லர் என்பதையும்

தமிழகத்தை ஆண்ட,ஆள்கிற அத்தனை பேரும் தமிழர் அல்லாதார் என்பதையும்

தமிழ் என்பது பிறப்புவழி இன அடையாளம் ஆதலால் உலகம் முழுவதும் தமிழை மறந்த தமிழினத்தவரும் நம்மினமே என்பதையும்

பார்ப்பனர் தமிழரே என்பதையும்

தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தேறிகள் தம் வசதிக்கேற்றவாறு திருத்தியுள்ளனர் என்பதையும்

திராவிடம் என்பதே வந்தேறிகளின் கூடாரம் என்பதையும்

எனக்கு காட்டியவர் அவர்தான்.
ஆனால் அவர் சைவப்பற்று கொண்டவராகவும் இசுலாமிய கிறித்துவ தமிழர்களை வெறுப்பவர்களாகவும் இருந்தார்.

2013களில் தமிழறிவன் போய்விட்டார்.

அந்த காலகட்டம் பேசியில் தமிழ் எழுத்துகூட தெரியாத காலகட்டம்.
தமிழ்தேசியவாதிகளுக்கு அரசியல் அறிவோ
புள்ளிவிபரங்களோ வரலாறோ
எதுவுமே தெரியாது.

திராவிடவாதிகள் (அதிலும் குறிப்பாக மதிமுகவினரில் "வால்டேர் வில்லியம்ஸ்" "ஹரி ஹரன்"  போன்றோர் ) தமிழ்தேசியவாதிகளை ஈவு இரக்கமே இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து விவாதத்தில் தோற்கடிப்பார்கள்.
பதில் அளிக்க தெரியாத தமிழ்தேசியர்கள் ஏடாகூடமாக பதில் சொல்ல அது குடுமிப்பிடி சண்டையில் போய் முடியும்.

அதாவது இன்று திராவிடவாதிகள் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார்களோ
அதைவிட மோசமான நிலையில் தமிழ்தேசியவாதிகள் இருந்தோம்.

ஈழத் தமிழர்களுக்கோ வைகோவை எதிர்க்க மனமில்லை.
அன்று மதிமுகவை விட இணையம் அதிகம் பயன்படுத்திவந்தோர் ஈழத்தமிழர்களே.
அவர்கள் சமாதானம் செய்யத்தான் முயற்சித்தார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் 8கோடி தமிழர்கள் 100கோடி இந்தியரின் ஆதரவை பெற்று ஈழம் அமைய வழிசெய்யவேண்டும் என்பதுதான்.
இதற்கு ஏற்றாற்போல "ஸ்ரீனிவாஸ் திவாரி" போன்றவர்கள் இந்தியா ஈழம்பெற்றுத் தரும் என்று வலம்வந்தனர்.
பிறகு விரக்தி அடைந்து ஈழத்தமிழர்கள் 2012 வாக்கில் முகநூலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஆக அன்று எங்களிடம் தெளிவு இல்லை.
தரவுகள் இல்லை.
ஈழத்தமிழர் ஆதரவு இல்லை.
ஒரு பதிவு போட்டால் நூறு எதிர்பதிவுகளைச் சந்திக்கவேண்டி இருந்தது.
வழிகாட்ட யாருமில்லை.
ஆனாலும் ஒரு வெறி.
நாங்கள் தொடர்ந்து இயங்கினோம்.

பிறகு நாங்கள் 2,3 பேர்தான் இருந்தோம்.
2014ல் அவர்களும் காணாமல் போய் நான் மட்டும்தான் இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறேன்.
(காணாமல் போன தமிழ்தேசியர்களில் "மாணிக்கவாசகம்" அண்ணன் மீண்டும் தற்போது திரும்பியுள்ளார்)

2014க்குப் பிறகுதான் திறன்பேசிகளின் வரவால் பல சராசரி இளைஞர்களுக்கும் முகநூல் மூலமாகப்
படிப்படியாக விழிப்புணர்வு பரவியது.

2014ன் முடிவில் சிங்கள தலைவர்களே வடுக தெலுங்கர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை "இசைப்பிரியா தம்பி" என்பவர் ஆராய்ந்து வெளியிட்டார்.

அதன்பிறகுதான் வடுக வந்தேறிகளின் உண்மையான முகம் பலருக்கும் தெரிந்தது.
(ஆனாலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இன்னமும் திருந்தவில்லை)

திராவிட எதிர்ப்பாளர்கள், தமிழ் மொழிப்பற்றாளர்கள், இந்துத்துவவாதிகள், சாதியவாதிகள் என பலரும் திராவிடத்திற்கு எதிராக முகநூலில் களம் இறங்கினர்.

இன்று முகநூல் முழுவதும் திராவிடம் மண்ணைக் கவ்விக்கொண்டு இருக்கிறது. தமிழ்தேசியம் கொடிகட்டிப் பறக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் அன்று திராவிடத்தோடு இறுதிவரை மல்லுகட்டிய கத்துக்குட்டிகள்தான்.
அந்த ஆரம்பகால போராளிகளில்

தமிழறிவன் தே
மதிமுகிலன் தமிழ்வேங்கை
கிருஷ்ணா தமிழ்டைகர்
அகழ்வான் கணேசன்
சாரதாதேவி சத்தியமூர்த்தி

ஆகியோரே என் நினைவுக்கு வருகின்றனர்.

ஆனாலும் தமிழ்தேசியம் ஒரு பலமான இயக்கமாக, ஒரு வலுவான கட்சியாக இன்னும் வளரவில்லை என்பது கவலையளிக்கிறது.

தமிழ்தேசியம் தனக்கென ஒரு ஊடகம் இல்லாவிட்டாலும் ஒரு சமூக வலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்று தமிழ் இளைஞர்கள் மனதில் வேரூன்றி வருகிறது.
இதற்கு நான் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்பதே எனக்கு மனநிறைவாக உள்ளது.

தாய்நிலத்திலிருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு திறன்பேசியையும் 2ஜி இணையத்தையும் வைத்துக்கொண்டு என்னால் முடிந்தது இவ்வளவுதான்.

ஆனாலும் செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.

அன்று 'இந்தியா என் தாய்நாடு' என்று பிதற்றிக்கொண்டு aathi1947 என்று முகநூல் ஆரம்பித்த நான் இன்று எவ்வளவு தெளிந்துவிட்டேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது.

2013லிருந்து பதிவுபோட தொடங்கிய நான் தமிழ்தேசியத்திற்கு தேவையான அத்தனை தகவல்களையும் திட்டங்களையும் பதிவு போட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

அதற்காக முகநூலிலிருந்து போய்விடமாட்டேன்.
தொடர்ந்து இயங்குவேன்.