Thursday 12 January 2017

ஏறுதழுவுதல் இந்து பண்டிகையா?

ஏறுதழுவுதல் இந்து பண்டிகையா?

ஐனவரி, 16, 2014 அன்று சல்லிக்கட்டு நடந்தபோது (அதன்பிறகு தடை வந்துவிட்டது) காயமடைந்தோர் பெயர்களை உற்றுநோக்கினால் உண்மை விளங்கும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாடுபிடிவீரர்கள்:-

தேனூர் அல்லாபிச்சை,
வாடிப்பட்டி பாண்டி,
மதுரை சந்தனம்,
தண்டலை கணேஷ் பாண்டி,
அலங்காநல்லூர் மணிகண்டன்,
முனிச்சாமி,
தேவன்குளம் ஜெயமூர்த்தி, 

அதே நாளில் நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) ஜல்லிக்கட்டில் காயமடைந்த மாடுபிடிவீரர்கள்:-

கொசவபட்டி ஜான்,
வேலாம்பட்டி பீட்டர்ஜான்,
கொசவபட்டி சேவியர்,
வெள்ளோடு வீரபாண்டி,
நத்தமாடிபட்டி கருப்பையா,
கோணப்பட்டி விஜயராஜ்,
பில்லமநாயக்கன்பட்டி ராக்கி,
சிலுவத்தூர் தினேஷ்,
நத்தமாடிபட்டி திருப்பதி,
புகையிலைப்பட்டி ரஞ்சித்,
தவசிமடை சுரேஷ்,
மேட்டுப்பட்டி சேகர்

செய்தி:-
https:// theekkathir. in/2014/01/17/ அலங்காநல்லூர்-ஜல்லிக்க-4/

No comments:

Post a Comment