Tuesday 24 January 2017

இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?

இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?

ஆண்போலீஸ் பெண்போலீஸ் வேடிக்கை பார்க்க ஒரு பெண்போலீசே மாணவியின் உடைகளைக் கிழிக்கிறாள்.

ஜார்ஜ்தான் மலையாளி!

உங்களில் ஒரு தமிழன் கூடவா இல்லை?
ஒருத்தன் கூடவா அக்காதங்கச்சியோட பொறக்கல?

ஆட்டோவுக்கு தீவைக்கறதும்
குடிசைக்கு தீவைக்கிறதும்
வயித்துல மிதிச்சு கருவ சிதைக்கிறதும் னு
எளிய மக்கள்ட வீரத்த காட்டுனீங்க
இப்ப மானத்துலயும் கைவச்சிட்டீங்களேடா?
நாயிங்களா

தெரிஞ்சு போச்சுடா
எவ்வளவுதான் நேர்மையா போராடுனாலும் கடைசில ஈவிரக்கமில்லாத பதிலடியும்
கெட்டபேரும்தான் கெடைக்கும்னு

அடுத்த போராட்டம் அமைதிப் போராட்டமா இருக்காது.
மொதல்ல போலீஸ்காரன பொளந்திட்டு காக்கிச்சட்டைல ரத்தம் பாத்த பிறகுதான் போராட்டமே ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment