Sunday 22 January 2017

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் எச்சரிக்கை

எச்சரிக்கை

இன்று பி.ராஜசேகரனாரும் சிவசேனாபதியாரும் அறிவிக்கும் முடிவு
சரியா தவறா தெரியாது.

ஆனால்,
அந்த முடிவு சல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வர காரணமாகி

அடுத்தடுத்த ஆண்டுகளில் சல்லிக்கட்டு நடக்காமல் போனால்

அதற்கான முழுப்பொறுப்பும் இவ்விருவரே

இவ்விருவரும் துரோகிகள் என அறிவிக்கப்பட்டு

நாளை அமையவுள்ள தமிழர்நாட்டில் இவரது குடும்பம் வம்சாவழியினர் என அனைவரும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு வெளியேற்றப்படவேண்டும்.

எனவே தமிழர் பிரச்சனைகளில் தலைமை வகிப்பவர்களே!

யோசித்து முடிவெடுங்கள்.

உங்கள் முடிவுகள் எத்தனை தலைமுறை கடந்தாலும் உங்களது சந்ததிகளைப் பாதிக்கும்.

நல்லது செய்தால் தலைமுறை தலைமுறைக்கும் நன்மையடைவர்.
கேடு செய்தால் தலைமுறை தலைமுறைக்கும்தண்டிக்கப்படுவர்.

எதிரிகளுக்கும் அவ்வாறே

எங்கள் இனத்தின் மீது அழிவுகளை நடத்தியோரை இன்று நாம் தண்டிக்க முடியாத நிலையில் இருக்கலாம்.

ஆனால் என்றைக்கு இருந்தாலும் எங்கள் நாடு அமையும்.

எங்களுக்கான இராணுவமும் உளவுத்துறையும் உருவாகும்.

அன்று நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் வாரிசுகள் அவர்களின் வாரிசுகள் என உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் இருக்கிறார்களோ
அத்தனை பேரும் தண்டிக்கப்படுவர்.

நீங்கள் உங்கள் தலைமுறைக்காகத் தானே பாவங்களைச் செய்து சொத்துசேர்த்துவைத்தீர்கள்.

அதே போல பாவங்களுக்கான தண்டனையும் அவர்களையே சேரும்.

உலகையே அழித்து வளமாக மாறிய ஐரோப்பிய இனங்கள் இன்றும் சுகபோகமாக வாழ்கின்றன.

அதுபோல எங்கள் எதிரி இனங்கள் வாழமுடியாது.

நாங்கள் திருப்பி செய்தே தீருவோம்.

தமிழ்தேசியவாதிகள் இந்த சிந்தனையை நன்கு அறிவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் நாடு
இரும்பு நாடு

No comments:

Post a Comment