Tuesday 24 January 2017

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னல் சட்டமாகும்

என்னப்பா செய்றது?

இங்க மக்கள அடிக்கறவன்தான் போலீஸ்

சமூகத்துக்காக போராடுறவன்தான் சமூகவிரோதி

குடிமக்கள விரட்டிட்டு நடந்தா குடியரசுதினம்

நாட்டுப்பற்று உள்ளவன்தான் தீவிரவாதி

ஒற்றுமையைக் கொண்டுவந்தா பிரிவினைவாதி

மக்கள சுடுறவன்தான் ராணுவவீரன்

சட்டத்த ஓட்டையாக்குறவன் வக்கீல்

நிதி சேக்குறவன்தான் நீதிபதி

நோய பரப்புறவன்தான் டாக்டர்

அறிவை மழுங்கடிக்கறதுதான் கல்வி

அழிவுதான் வளர்ச்சி

உண்மையை மறைப்பது ஊடகம்

தொழிலாளிய அடகுவைக்கறவன் கம்யூனிஸ்ட்

சாதிவெறியன்தான் தலித் போராளி

வந்தேறிதான் மண்ணின் மைந்தன்

விபச்சாரிதான் பெண்ணுரிமை அடையாளம்

என்ன செய்வது?

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னல் சட்டமாகும்

மாத்தணும் எல்லாத்தயும் அடியோட மாத்தணும்

No comments:

Post a Comment