Friday 13 January 2017

தனித்தமிழர்நாடு

தனித்தமிழர்நாடு

நமக்கு உரிமையான நிலம்.
(ஏற்கனவே வெயிட்டதை மீளாய்ந்து சிறு சிறு திருத்தங்கள் செய்துள்ளேன்)

அதாவது பறிபோன நமது தாய்நிலப் பகுதியில் சரிபாதியை சேர்த்துள்ளேன்.

பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் நம்நாடு எவ்வளவு பெரியது என்பதையும் கொடுத்துள்ளேன்.
தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

இதற்காக நாம் குடியரசவழியிலும் ஆயுதம் ஏந்தியும் போராடவேண்டும்.
(கொரில்லா குழு மூலம் சிறு சிறு தாக்குதல்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள்திரள் போராட்டங்கள்)

நம் உயிர்ப்பலி ஒரு லட்சத்தைத் தாண்டியும் நமக்கு இந்த பகுதி கிடைக்காவிட்டால்
குடியரச (ஜனநாயக) வழிகளை விட்டுவிட்டு முழுக்க முழுக்க ஆயுதப்போராட்டத்தில் மொத்த இனமும் இறங்கவேண்டும்.
(மரபுவழி இராணுவமாக நேருக்கு நேர் மோதி பகுதிகளைக் கைப்பற்றுதல் மற்றும் வேற்றினத்தாரை வெளியேற்றி தமிழர்களை குடிவைத்தல்)

ஆனால் ஆயுதவழியில் இறங்கியபிறகு இந்த எல்லையுடன் நில்லாமல் 'அகன்ற தமிழர்நாடு' அமைக்கவேண்டும்.

அதாவது தென்னிந்தியாவில் குறுகிய பகுதியும் அதாவது தென்பாதியும் இலங்கைத் தீவு முழுவதும் நமது.
(தேடுக 'வேட்டொலி: அகன்ற தமிழர்நாடு').

  நாம் கலங்கவேண்டாம்.
நாம் பாதுகாப்பான நில அமைப்பில் இருக்கிறோம்.
நம் இனத்தினருக்கு அறிவும், வீரமும், திறமையும், உலகப்பரவலும் தாராளமாக உள்ளது.

இதுவரை நடந்ததிலேயே பெரிய போரான இரண்டாம் உலகப்போரிலே கூட ஐந்து கோடி பேர்தான் இறந்தனர் ( இருதரப்பு போர்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டு எண்ணிக்கை).

எட்டு கோடி தமிழர்களைக் கொன்றுவிட்டு நம் நாட்டை கைப்பற்றுவது நடக்காத காரியம்.

வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் வடக்கே இருந்து யார்வந்து நம்மீது போர் தொடுத்தாலும் இழப்புகள் தாங்கமுடியாது துண்டு துண்டாக சிதறியே போயுள்ளனர்.

அது மௌரியர் காலமாலும் சரி,
டெல்லி சுல்தானிய காலமானாலும் சரி,
முகலாயர் காலமானாலும் சரி,
நாயக்கர் காலமானாலும் சரி.

ஆனால் தமிழர்கள் வடக்கே படையெடுத்த ஒவ்வொரு முறையும்வெற்றியே அடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் முதலில் நம்மை வென்றதால்தான் வடக்கே வரை முன்னேறமுடிந்தது.

ஆங்கிலேயர் காலத்திற்கு முன்புவரை நாம் இந்தியாவின் பகுதியாக இல்லை.

எனவே நமக்கு தனிநாடாகும் தகுதி இல்லை எனில் வேறு எவருக்குமே இல்லை.

சொல்லப்போனால் இந்தியாவின் பூர்வீக குடி நாமே.
இதை பொய்யென்று நிறுவ யாராலும் முடியாது.

ஆனால் இன்றைய நிலையை கருத்தில்கொண்டு நாம் முடிந்தவரை விட்டுக்கொடுத்து தமிழர்நாடு கேட்கிறோம்.

அதே போல இந்திய இராணுவத்தின் ஒட்டுமொத்த ஆள்பலமே 13லட்சம் பேர் என்பதையும்

அவர்கள் ஏற்கனவே ஒரு லட்சம் வீரர்கள் போய் வெறும் 2000 புலிகளிடம் அடிவாங்கி படுதோல்வி அடைந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
(புலிகள் இழப்பு தோராயமாக 700, ஹிந்தியர் இழப்பு தோராயமாக 1500)

ஆகவே நாம் விடுதலைப் போரைத் தொடங்கினால் வெற்றி உறுதி.

அமெரிக்காவைத் தோற்கடித்த சிறியநாடான வியட்நாமும்
இரஷ்யாவைத் தோற்கடித்த சிறியநாடான ஆப்கானிஸ்தானும்
தெரியாதவர்கள் வேண்டுமானால் இது நடக்காதென நினைக்கலாம்.

ஆனால் நாட்டுப்பற்று கொண்ட ஒரு இனத்தை பெரிய வல்லரசுகள் கூட தோற்கடிக்க முடியாது.
ஆகவே இனி நம் தாய்நாடான தமிழர்நாடு மீது நாட்டுப்பற்று கொள்வோம்.

நம் வலிமையால் அமைப்போம் தனித் தமிழர்நாடு!

எழுவோம் வையம் அதிர்வுற!

No comments:

Post a Comment