Friday 4 December 2015

முதல் ஆளாக வந்துநிற்கும் முஸ்லீம்கள்

முதல் ஆளாக உதவும் முஸ்லீம்கள்

வெள்ளபாதிப்புக்கு மற்றவர்களை முந்திக்கொண்டு முதல் ஆளாகப் பள்ளிவாசல்களைத் திறந்துவிட்டு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது தமிழ் இசுலாமியர்களே.

இது ஒன்றும் புதிதில்லை.
ஆன்டன் பாலசிங்கம் சென்னையில் தங்கியிருந்தபோது அவர் வீட்டில் குண்டு வெடித்தது.

அதனை அடுத்து அவருக்கு
வீடுகொடுக்க பலரும் தயங்கியபோது வீடு தந்து அடைக்கலம் கொடுத்தோர் ஒரு இசுலாமித் தமிழ்க் குடும்பம்தான்.

தமிழினத்திற்கு ஆபத்து என்றால் முதலில் பாய்ந்து வருவது அவர்கள்தான்.

1 comment:

  1. தமிழ் இஸ்லாமியர்கள் நம் சகோதிரர்கள் என்ற புரிதல் வரும் வரை, ஹிந்தியா தமிழர்களை கொன்றுகொண்டுதான் இருக்கும்!

    ReplyDelete