Tuesday 8 December 2015

ஹிந்தியாவுக்கு அண்டைநாடாவோம்

ஹிந்தியாவுக்கு அண்டைநாடாவோம்

தமிழகம் ஹிந்தியாவுக்கு கட்டும் வரி  ஆண்டுக்கு
85,000 கோடி.

வெள்ள நிவாரணத்திற்கு தமிழகம் 5,000 கோடி கேட்டது;
ஆனால் ஹிந்தியா தந்த வெள்ள நிவாரண நிதி
வெறும் 1000 கோடி.
இதுவே,
ஹிந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி
14,000கோடி.

ஹிந்திய அரசு பூட்டானுக்கு வழங்கிய உதவி
8,000கோடி.

ஹிந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவி
10,000கோடி.

இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி
50,000 கோடிக்கும் மேல்.

எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் ஹிஅரசு வழங்கியது
6500 கோடி.

இதுக்குதான் நாமளும் அண்டைநாடாகணும்னு சொல்றது

(Bala Chandran அவர்தம் பதிவிலிருந்து)

No comments:

Post a Comment