Thursday 17 December 2015

அரசேந்திரன் நாணயமும் தமிழ் ஒற்றுமையும்

பல்வேறு அரசர்களை அடக்கியாண்ட இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க நாணயத்தில்,
தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியரின் சின்னங்கள் மட்டுமே சம உரிமை கொடுத்து பொறிக்கப்பட்டுள்ளன.

(தற்போது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் உள்ளதாகத் தகவல்)

No comments:

Post a Comment