சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி
 முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது.
 இது 100% உண்மை.
 அது பலவீனமாக உள்ளது என்ற பொய்யை மலையாளிகள்,
 பிரியங்கா பொண்ணு 'மன்னவன் பேரைச் சொல்லி' என்று பாடியதை விட அதிக தடவை கூறிவிட்டார்கள்.
 முதலில் ஆய்வு நடந்து அணை பலமாக உள்ளது உறுதிசெய்யப்பட்டு
 பிறகும் தமிழக அரசு பல கோடி செலவழித்து அணையை மேலும் பலப்படுத்தி
 மீண்டும் ஆய்வுக்குழு பலத்தை உறுதி செய்து அறிக்கை தந்தும்
 அணை நீர்மட்டத்தை 155 க்கு மேலே போக அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மலையாளி.
 40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
 மலையாளிகளில் மனிதநேயர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
 ஒரு பேச்சுக்கு பூகம்பம் வந்து அணை உடைகிறது என்றே வைத்துக்கொள்வோம்,
 சுற்றிலும் மலையாளிகளின் சொகுசு விடுதிகளைத் தவிர எந்த குடியிருப்புப் பகுதியும் கிடையாது.
 எனவே எந்த உயிரிழப்பும் ஏற்படாது.
 நீர் நேரடியாக இடுக்கி அணைக்கு வரும்.
 இடுக்கி அணை மூன்று முல்லைப் பெரியாறு அணைகளுக்கு சமம்.
அவ்வளவு நீரை சேமிக்கலாம்.
 அணை உடைந்து இடுக்கிக்கு நீர் வந்து சேருமுன் சரியாகத் திட்டமிட்டால் முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவையும் சமாளிக்கமுடியும்.
 இப்போது மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு 200 பேர் வரை இறந்துள்ளனர்.
காசர்கோடு தவிர அத்தனை கேரள மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் என அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.
 இந்த இக்கட்டான நிலையிலும்
 முல்லைப்பெரியாறு அணையின் தேக்கும் மட்டத்தை 142 ஆக குறைக்க வழக்கு போட்டுள்ளான் ஒரு மலையாளி.
 அதாவது தான் சாகும் நிலையிலும் தமிழனுக்குக் கேடு செய்வதை மலையாளி கைவிடவில்லை.
 தெலுங்கனும் கன்னடனும் தண்ணீரை மறித்து அவனுடைய விவசாயத்திற்கு பயன்படுத்த நினைக்கிறான்.
 தன் மக்கள் வயிறுமுட்ட 6 வேளை சாப்பிட தமிழனின் சோற்றைப் பிடுங்குகிறான்.
 ஆனால் மலையாளி தண்ணீரை மறுப்பது முழுக்க முழுக்க தனது இனவெறியைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே!
 அணைகள் இருப்பது அனைத்துமே தமிழர்களின் பகுதிகள்.
 தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய பகுதிகள்.
அந்த எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து அங்கே உள்ள அணைகளை மூடி இனவெறி அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறான்.
 முல்லைப்பெரியாறு அணை இல்லையென்றால் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுவந்து அதைக் கடலில் விட்டு அதிலிருந்து கரண்ட் எடுக்கமுடியும்.
 இதுதான் உண்மையான காரணம்.
 தமிழ் மக்களின் வயிற்றில் அடித்து மின்சாரம் எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று "மலையாள சகோதரர்களுக்கு" உதவச் சொல்லும் "மனிதநேயப் போராளிகள்" சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 மனிதநேயம் காட்ட மலையாளிகள் ஒன்றும் மனிதர்கள் இல்லை.
 
 மலையாளிகள் இன்று தனி இனம்.
 அவர்களிடம் உள்ள தமிழ் எச்சங்களை வைத்துக்கொண்டு அவர்களை பாதித் தமிழர்களாகப் பார்ப்பது முட்டாள்த்தனம்.
 மலையாளிகள் மற்ற எவரையும் விட தமிழர்களுக்கு எதிரானவர்கள்.
 கேரளாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதுடன்,
 மலையாளிகளுக்கு உணவு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஆகும்.
Saturday, 18 August 2018
சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி
Labels:
அணை,
ஆதி பேரொளி,
இனவெறி,
சிந்தனை,
நதிநீர்,
நீர்மேலாண்மை,
மண்மீட்பு,
மலையாளி,
முல்லைப் பெரியாறு,
முல்லைப்பெரியார்,
வழக்கு,
வெள்ளம்,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment