Sunday 19 August 2018

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

கேரளாவில் ஆண்டுதோறும் பெய்யும் மழையைப் போல இம்முறை 2.5 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது.

வெள்ளத்திற்கு முக்கிய காரணம் இதுவல்ல.

1905 இல் கேரளாவின் மொத்த நிலப்பரப்பில் 44% காடுகள்.
(தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை கேரளாவோடு சேர்த்துக் கொண்டனர்)

இன்று காடுகளின் பரப்பு 29% ஆக சுருங்கிவிட்டது.

மலையாளிகளின் பேராசைக்கு இரையான அம்மாநில வளங்களில் காடுகள் உட்பட எதுவும் தப்பவில்லை.

ஏனென்றால் காட்டை அழித்து அதில் குடியிருப்புகள், சொகுசு விடுதிகள் என கட்டிக்கொண்டே போனார்கள்.

இது போக கணக்கு வழக்கில்லாமல் சுரங்கம் தோண்டி கனிமங்களை எடுத்து பணத்தில் கொழித்தார்கள்.

வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக துபாய்க்கு (UAE) வேலைக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டினர்.

போதாக்குறைக்கு அவர்கள் செய்யும் தம்மத்தூண்டு விவசாயத்திற்காக 42 அணைகள் கட்டி ஆற்று நீரையெல்லாம் தேவையில்லாமல் தேக்கிவைத்தனர்.

இவை பெரும்பாலும் தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை மறிக்கும் நோக்கத்தில் கட்டியவை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஊடகங்கள் கவனம் அங்கிருக்க அவசர அவசரமாக அணைகட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மறித்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அணை கட்டி மறித்தது போக தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமிப்பு, வழிபாட்டிற்கு செல்லும் அப்பாவித் தமிழர்களைத் தாக்கி இனவெறியைத் தணித்துக் கொள்வது,
தமிழகத் தண்ணீரைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க அலைந்தது,
மூணாறு தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற தமிழ்ப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது என மலையாளி செய்யாத இனவெறிச் செயலே இல்லை.

2011 இல் மாதவ் கட்கில் தலைமையிலான குழு ஆய்வு செய்து கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை வரைமுறையில்லாமல் அழித்துவருவதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தது.

அதன் பரிந்துரைகளைக் காலில் போட்டு மிதித்தது கேரளா.

2016 இல் கஸ்தூரிரங்கன் குழு கட்கில் பாதுகாக்கக் கூறிய பகுதிகளை பாதியாகக் குறைத்து இதை மட்டுமாவது மிச்சம் வையுங்கள் என்று கெஞ்சியது.

அப்போது 1700 குவாரிகள் அமைத்து வெறித்தனமாக மலைகளைக் குடைந்துகொண்டிருந்த மலையாளிகள் அந்த பரிந்துரையையும் குப்பைத் தொட்டியில் போட்டனர்.

பிற மாநிலங்களிலும் இத்தகைய இயற்கை அழிப்பு நடக்கிறது என்றால் அரசாங்கம் அதற்கு நேரடியாக ஒப்புதல் அளிப்பதில்லை.
ஆனால் கேரள அரசே முன்னின்றுதான் தனது வளங்களைச் சுரண்டிக்கொள்ளச் சொன்னது.

இப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட குடியேறவேகூடாத பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்.

நிலச்சரிவு எல்லாம் ஏற்கனவே மூடச்சொன்ன குவாரிகள் குடைந்ததன் விளைவுதான்.

இயற்கையை அழித்து மலையாளிகள் சேர்த்த சொத்தெல்லாம்
அவர்கள் தேக்கிவைத்த பயன்படுத்தாத தண்ணீராலேயே அழிந்தது.

இப்போதுவரை நட்டம் 20,000 கோடியாம்.
2 லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனராம்.
பலி எண்ணிக்கை 200 வரை என்று சொல்கிறார்கள்.

   மழை அதிகம் பெய்யும் என்று முன்னெச்சரிக்கை விடுத்தும் மலையாளிகளின் தான்தோன்றித்தனமான, இயற்கையை மதிக்காத போக்கும்
மெத்தனமான, அசட்டையான மனப்பான்மையும்
இயற்கை தந்த அதிக மழையே வெள்ளமாக மாறி தண்டிக்க காரணமானது.

ஆ.. ஊ.. என்றால் கேரளாவைப் பார் என்று கைகாட்டிய மேதாவிகள்,
  பணவெறி பிடித்து
தனது மண்ணை அழித்து
அண்டை மாநிலமான தமிழகத்தைச் சுரண்டி
பணக் கொழுப்பெடுத்து
அடங்காத் திமிருடன் அலைந்த மலையாளிகளைத்தான் அப்போது உதாரணம் காட்டினோம் என்று இப்போது அறிந்திருப்பர்.

உண்மையிலேயே கேரளா கடவுளின் தேசமாகவே இருந்தாலும் இயற்கையின் முன் மண்டியிட்டுதான் ஆகவேண்டும்.

இத்தனை நடந்தும் மலையாளிகள் திருந்துவார்களா என்றால் நிச்சயம் திருந்தமாட்டார்கள்.

ஆனால் இது இயற்கை விடுத்த 'வரப்போகும் பிரளயத்தின்' முன்னறிவிப்பு மட்டும்தான்.

No comments:

Post a Comment