Tuesday 11 July 2017

உயிரைக் கேட்டாலும் தருவான்

இனத்திற்கு ஒன்றென்றால்
இறங்கி நிற்கும் முதலாள்
.
.
உறவுமுறை சொல்லி அழைப்பான்
உணவு சமைத்து அளிப்பான்
உயிரைக் கேட்டாலும் கொடுப்பான்
.
.
சக தமிழன் எவனுக்கும்
சளைக்காத மனமிருக்கும்
.
இவனிருக்க கவலை ஏது?
இது என்னினம் பெற்ற பேறு!
.
.
வருக கதிராமங்கலம்!
எழுக தமிழ்மா நிலம்!

No comments:

Post a Comment