Monday 17 July 2017

எது தீர்வு தரும்?

எது தீர்வு தரும்?

தமிழக பொதுமக்களே!

ஓட்டுப்போட்டார்கள் ஓட்டுப்போட்டார்கள் என்று மக்களையே குற்றம் சாட்டாதீர்கள்.

இந்தியாவில் எது நேர்மையாக நடக்கிறது?!

நீங்கள் தேர்தல் முடிவுகளை எதைவைத்து நம்புகிறீர்கள்?!

உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தும்போது

50% பள்ளிகளுக்கு கழிவறை வசதி கூட செய்யமுடியாத வறுமைநாடு ஏன் இயந்திரத்தை வைத்துள்ளது?

நீங்கள் போடும் ஓட்டு அப்படியே பதிவாவதில்லை.

பாஜக வுக்கு தமிழகத்தில் ஆதரவில்லை என்பது கண்கூடு.
அதனால் அது தேர்தலில் வென்றதாகக் காட்டினால் குட்டு உடைந்துவிடும்.
மக்கள் மனநிலையை ஆராய்ந்து அதைப்பொறுத்து குறிப்பிட்ட சதவீதம் ஓட்டை மாற்றுவார்கள்.

நீங்கள் எப்படி மாற்றி வாக்களித்தாலும் 90% மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவான மனநிலைக்கு வரும்வரை அந்த கட்சிக்கு 30% வாக்கு கிடைக்காது.

எனவே தேர்தலோ சட்டமோ போராட்டமோ எதுவும் உங்களுக்கு உதவாது.

கதிராமங்கலம் மக்களே!

நீங்கள் போராட்டம் என்று நடத்துவதெல்லாம் உங்களுக்கேதான் நஸ்டமாக முடியும்

அது கடையடைப்போ, மறியலோ, வழக்கோ, உண்ணாவிரதமோ எதுவானாலும் சரி.
பொதுமக்களின் அன்றாட வாழாக்கைதான் பாதிக்கப்படும்.

நீங்கள் அமைதிவழியில் போராடினாலும் தீவிரவாதி, நக்சலைட் என்றுதான் முத்திரை குத்தப்படுவீர்கள்.

ஒரு ஆயுதப் போராளியை எப்படி நடத்துவார்களோ அப்படிதான் உங்களை நடத்துவார்கள்.

இந்த அரசு வேற்றின அரசு என்பதுடன் இந்த அரசு மக்களுக்கான அரசும் கிடையாது!

நீங்கள் திருப்பியடிக்காத வரை யாரும் உங்களை புழு அளவு கூட மதிக்கமாட்டார்கள்.

நீங்கள் கையை ஓங்காதவரை உங்களுக்கு அடி விழத்தான் செய்யும்

திருப்பி அடியுங்கள்!

கதிராமங்கலம் இளைஞர்களே சட்டத்தைக் கையிலெடுங்கள்!

வன்முறையைக் தொடங்குங்கள்!

வன்முறைக்கு பதில் வன்முறைதான்!

வன்முறை மட்டுமே புரட்சியாகாது
ஆனால் வன்முறையின்றி புரட்சி இல்லை!

சோமாலியா போல பஞ்சம் பட்டினி வந்தபிறகு துப்பாக்கி தூக்கி எந்த பலனும் இல்லை.

இப்போதே ஆயுதம் தூக்குங்கள்!

அரசியல் கட்சிகள் உங்களை கூட்டமாகக் கூட்டிவைத்து அரசியல்தான் செய்வார்கள்!

அவர்களால் உங்களுக்கு எந்த தீர்வையும் வழங்கமுடியாது!

அறவழி அறவழி என்று ஆட்டுமந்தைகளாக அடிவாங்கி ஓடாதீர்கள்!

மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை குண்டர்களிடம் மிதிபட்டு சாகாதீர்கள்!

புலிகள் வழியில் போராடுங்கள்!

மக்கள் வலிமைக்கு முன்பு காவல்துறையும் ராணுவமும் முடிக்கு சமமானது என்று உலகிற்கு புரியவையுங்கள்!

தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் கதிராமங்கல இளைஞர்களே!

தமிழக மக்களின் உணவையும் தண்ணீரையும் தட்டிப்பறிக்க விடாதீர்கள்!

வருங்கால தமிழ் குழந்தைகள் தாய்ப்பாலோடு எண்ணெயை உறிஞ்சும் நிலையை இன்றே தடுத்து நிறுத்துங்கள்!

புரட்சிக்கான முதல் அடியை எடுத்துவையுங்கள்!

தமிழகம் உங்களைக் கைவிட்டுவிடாது!

நீங்கள் இறந்தாலும் தமிழர்களின் குலதெய்வம் ஆவீர்கள்!

முடிவெடுங்கள் இன்றே!

No comments:

Post a Comment