Saturday 1 July 2017

வல்லாதி வல்லன்

இன்று தமிழர்களின் மனநிலை என்னவென்றால்....

தலைவனாக ஒருவன்,
அவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் சரி,
தமிழர்களை எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் சரி,
விடுதலை வாங்கித் தருமளவு வலிமையானவனாக இருந்தால் போதும்,
அவனை தலைவனாக, தகப்பனாக, தெய்வமாக, தலைமுறை தலைமுறைக்கும் நெஞ்சில் வைத்து பூசிக்க தயார் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள்.

இன்று ஒரு நல்லவனை விட வல்லவன்தான் தேவை.

No comments:

Post a Comment