Monday 3 July 2017

கதிராமங்கலமும் வடைதமிழ்நாடும்

கதிராமங்கலமும் வடைதமிழ்நாடும்

வியட்நாமை அடிமைப்படுத்த அதை வடக்கு-தெற்காக இரண்டாக பிரித்தார்கள் அமெரிக்கர்கள்

ஜெர்மனி போரில் தோற்றபிறகு கிழக்கு-மேற்காக இரண்டாக பிரித்து அடிமைப்படுத்தினார்கள் போரில் வென்ற கூட்டணியினர்

அயர்லாந்தை அடிமைப்படுத்தி அதை வடக்கு-தெற்காக உடைத்து அடிமைப்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள்

ஈழத்தை வடக்கு-கிழக்கு என்ற பிரிவினையைத் தூண்டி கருணாவை உருவாக்கினார்கள்

ஆக ஒரு இனத்தை அடிமைப்படுத்த அதை உடைப்பது அவசியமாகிறது.

ஆனால் இந்த திட்டம் விடுதலையைத் தள்ளிப்போடுமே ஒழிய நிரந்தர வெற்றி எப்போதும் பெறாது

வடக்கு வியட்நாம் அமெரிக்கர்களை ஓட ஓட விரட்டி அப்படியே தென் வியட்நாமில் புகுந்து துரோகிகளை ஒழித்து ஒரே நாடானது

கிழக்கு ஜெர்மனி மக்களைத் திரட்டி பிரிவினை சுவரை உடைத்து மேற்கு ஜெர்மனியுடன் இணைந்தது
அயர்லாந்து தனது வடக்கு பகுதியைக் கைப்பற்ற கடுமையாக (அல்ஸ்டர்)போர் புரிந்தது தோற்றது.
ஆனாலும் வடக்கில் சிறு பகுதி தவிர பெரும்பகுதி தனிநாடானது.

  ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அனுப்பிய படை சண்டையே போடாமல் கருணாவின் படையை அவருக்கே எதிராக திருப்பி சிங்களவன் காலில் போய் விழவைத்தது.

பா.ஜ.க தூண்டுதலின் பெயரில் வன்னியர்களில் சில இனத் துரோகிகள் வன்னியர்கள் 45% வாழும் காவிரி வரையான தமிழகத்தை தனிநாடாக்குவோம் என்று கிளம்பியுள்ளனர்.

தமிழகம் இழந்த தென் கர்நாடகமும் தென் ஆந்திராவும் வன்னியர் பகுதிகளே!

அதை ஏன் சேர்த்து கேட்கவில்லை?!
கன்னடனையும் தெலுங்கனையும் எதிர்க்க துப்பு இல்லையோ?!

கன்னடனை ரத்தக்கண்ணீர் வடிக்கவைத்த வன்னிய குல தமிழரான வீரப்பனார் எந்த இடத்திலாவது நான் வன்னியன் என்று பேசியுள்ளாரா?
அவர் தமிழர்க்காக போராடி உயிரையும் விட்டார்.
தனித்தமிழ்நாடு ஆயுதப்படை நிறுவிய தமிழரசனும் அவரது குரு கலியபெருமாளும் வன்னியர் குலத்தில் பிறந்தாலும் எந்த இடத்திலாவது வடக்கு தனி என்று பேசியுள்ளனரா?

இதே கேள்விகள் கொங்குநாடு பிரிவினை பேசும் கவுண்டர்களுக்கும் பொருந்தும்.
கன்னட மலையாளிகளை எதிர்க்க துப்பு இல்லாமல் இருக்கும் தமிழகத்தையும் கூறு போட அலைகிறார்கள்.

உண்மை என்னவென்றால் 99% வன்னியர்களும் 99% கவுண்டர்களும் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்பதுதான்.

இன்று வன்னியர்களின் தலையாய பிரச்சனை கதிராமங்கலம் அதற்கு போராட வக்கில்லாமல் சத்திரியநாடு அமைப்போம் வடதமிழ்நாட்டை பிரிப்போம் என்று அலையும் சில வன்னியர்கள் துரோகிகளா? இல்லையா?

இதற்கு பதில் ஒவ்வொரு வன்னியனுக்கும் தெரியும்.
பாலாற்றை காக்க தெம்பில்லை!  காவிரிக்காகப் போராடிய வீரப்பனாருக்கு ஆதரவாக குரல்கொடுக்க வாயில்லை!
செம்மரம் வெட்டப் போனவர்களைக் கொன்ற தெலுங்கனை அடிக்க கையில்லை!
எல்லை தாண்டி தமிழகத்தை ஆக்கிரமித்த ஆந்திரா போலீசை மிதித்து விரட்ட காலில்லை.

ஆனால் சக தமிழனிடம் பாகப்பிரிவினை மட்டும் வாய்கிழிய கேட்கத்தெரியும் அக்கினிகுண்ட ஆத்தா பெத்த சத்திரியர்களுக்கு!

தமிழகத்திற்கு எவ்வளவோ நல்லது செய்தும் தமிழகத்தின் தென்பகுதியை விட்டுக்கொடுத்த ஒரே காரணத்துக்காக காமராசரை அவரது சொந்த சமூகமே தோற்கடித்து முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தது.

தமிழகத்தில் எந்த சமூகமேனும் தாம் கணிசமாக வாழும் பகுதியை தனியாக மாநிலமாகவோ தனிநாடாக பிரிக்கவேண்டும் என்று பேசினால் அந்த சமூக மக்களே அவர்களைத் தூக்கி எறிவார்கள் என்பதுதான் உண்மை.

ஈழமும் தமிழகமும் ஒரே நாடு என்று தொடர்ந்து கூறுபவன் நான்.
ஈழத்தின் தோல்விக்கு அதுவே காரணம் என்பவன் நான்.

வரலாறு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.

டேய் அக்கினிகுண்ட அகண்ட சூத்திரய தேச தடவு தோன்றிய அயோக்கிய பன்னிகளே!

நீங்கள் ஹிந்தியாவின் காலடியில்  வடதமிழ்நாடு என தனிநாடு ஆனாலும் சரி,
ஒருங்கிணைந்த தமிழர்நாட்டின் தமிழர்சேனை காவிரியைக் கடந்து வடக்கே நுழையும் உங்கள் முட்டியை உடைத்து மூலையில் தள்ளி ஒரே நாடாக ஆகத்தான் செய்யும்.

நூறு கோடி ஹிந்தியன் உங்கள் பக்கம் நின்றாலும் அதைத் தடுக்கமுடியாது.

1 comment: