Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 7 August 2023

சாத்தானின் ஆசான்

சாத்தானின் ஆசான்

ஊரடித்து உலையில் போட்டு 
ஊனுண்டு உடல் கொழுத்து 
பல உடல் புணர்ந்து
பலர் குடல் சரித்து
கால்களை நக்கி
கழிவுகள் அள்ளி
உயர்பதவி பெற்று 
உயிர்ப்புடன் உலவிய
சாத்தானின் ஆசான்!
செத்தவன் ஆனான்!
செத்தும் கெடுக்கிறான்
செதுக்கிய சிலை கேட்டு!
இவனீன்ற மகன்
இன்னொரு சாத்தான்!
அவனீன்ற மகன் 
அதனினும் சாத்தான்!
கடைசி வாரிசும்
கன்னிப் பித்தன்!
இனத்தை பலிகொடுத்து
பணத்தை வாரியெடுத்து
வாழும் ஒரு குடும்பம்
வீழும் நாள் என்றோ?!

#சாத்தான்_செத்தொழிந்த_நாள்

Tuesday, 16 May 2023

தமிழ்த் தனியுலகு வேண்டும்!

தமிழ்த் தனியுலகு வேண்டும்!

தமிழர்நாடு தனிப்படை கொண்டு
தனியுலகு என்றே ஆதல் 
வேண்டும்

தமிழினம் மாந்தப் பேரினத்தில்
தனியினம் என்று பிரிதல் 
வேண்டும்

ஒரு தமிழன் விடாமல் தன்னாட்டில்
கரு முதல் கிழம் வரை வாழல்
வேண்டும்

வேறு இனங்கள் தமிழர்நாட்டில்
வேரறுந்து இல்லாமல் ஒழிதல் 
வேண்டும்

தமிழன் எல்லை தாண்டினால் 
தானே அவனுடல் நோதல் 
வேண்டும்

தானாக கால்கள் நடந்து
தாய் நாட்டிடம் மீளல்
வேண்டும்

எவரும் தமிழர்த் தன்னரசில்
எவ்வாறும் புகாத காவல்
வேண்டும்

எதுவும் இங்கே கிடைக்கும்
என்று உரைக்கும் சூழல்
வேண்டும்

சாதிமதம் மொழியினம் நாடு
ஆதித் தமிழென்றே கூறல்
வேண்டும்

அறிவியல் அரசியல் அழகியல்
அன்னைத் தமிழிலே ஓதல்
வேண்டும்

மதுவும் வெறியும் ஒழிந்து தலையில்
மண்பற்று பிடித்து ஆடல் 
வேண்டும்

எழும் இறந்த பிணம் நம் அறிவால்
ஈழம் மீள்பிறந்து வருதல்
வேண்டும்

முப்புறம் கடல் வடக்கே பெருஞ்சுவர்
முப்படை நடுவே நிற்றல்
வேண்டும்

தமிழர் ஆதிக்கம் தீபகற்பமும் தீவும்
தம்மகத்தே கொண்டு ஆளுதல்
வேண்டும்

எம்மின கொலைஞர் இரண்டகர் தலைமுறை
இம்மியும் எஞ்சாது சாதல்
வேண்டும்

இனப்படுகொலை இனியில்லை என்றே 
இரும்புத் தமிழர்நாடு இயம்பல் 
வேண்டும்

பழங்குடி சிறுபான்மை இனவுரிமை
வழங்கும் நம் கொள்கை இயற்றல்
வேண்டும்

மொழிவழி இனங்களுக்கு தனிநாடென்று
முழுப்புவி நிலமும் உடைதல் 
வேண்டும்

உலகை அழிக்கும் திறனுடன் தமிழர்
உலாவும் கதைகள் தோன்றல்
வேண்டும்

சேது மேடுறுத்தி இரு நிலம் ஒன்றாகி
ஏது பிரிவினை என்று வினவல்
வேண்டும்

இயற்கையைக் கொன்ற இனங்கள் வாடி
இறையென்று நம்மை மன்றல்
வேண்டும்

வையத் தலைமை தமிழரிடத்தில்
வைத்து நல்லறம் போற்றல்
வேண்டும்

சமரில் வென்றெடுத்து ஆழிமூழ்கி
குமரிக் கண்டம் ஆய்தல்
வேண்டும்

தமிழிளந் தலைமுறை அமைதி
தழைத்து சலிப்பு அடைதல்
வேண்டும்

ஆராய்ந்து புதுவுலகம் கண்டு நாம்
பெயர்ந்து குடியேறி நிலைத்தல்
வேண்டும்


Monday, 20 February 2023

விடுதலையன்றோ அறம்

விடுதலையன்றோ அறம்
------------------------------------

தமிழ் தோன்றியது 
நேற்றே என்க....

தமிழன் இவ்வுலகில் 
ஒருவனே என்க...

தமிழர்த் தாய்நிலம் 
பிடி மண்ணே என்க...

தமிழின விடுதலைக்கு 
இல்லை வாய்ப்பே என்க...

தன்னரசு வாய்த்தால்
அதுவொரு நொடியே என்க..

தனிநாடு வேண்டல்
பல்லுயிர்க் கேடே என்க..

தன்னாட்சி இல்லாமையும்
குறையற்ற வாழ்வே என்க..

தவறில்லை என்று ஏற்பேன் ஆயினும்
தமிழர் விடுதலை அடைவதும்
தனித் தமிழர்நாடு அமைப்பதும்
தவிர்க்காமல் செய்யவேண்டிய 
தன்னிகரில்லா அறமென்றே 
தன்னிலை விளக்கம் கூறுவேன் நான்! 



Friday, 11 November 2022

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே செங்கொடி

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே!

தாயே செங்கொடி....!
பெண்!
ஏழை!
சிவப்பு சிந்தனை!
இருளர் சமூகம்!  
கணவனால் கொல்லப்பட்ட தாய்!
சிறையில் குடிகாரத் தந்தை!
நம்பி நிற்கும் தம்பி தங்கை!
இனக் கடமையை மறுக்க 
இருந்தன உனக்கு பல காரணங்கள்!

ஆனாலும் நீ துணிந்தாயம்மா!
உயிரீந்து அறம் காத்தாயம்மா!

அன்று மதுரை எரிந்தது!
இன்று உன்னால் டெல்லி பிழைத்தது! 

இனம் காத்த உயிர்களை
இந்தியா எனும் எமனிடமிருந்து 
மீட்டுக் காட்டிய தமிழச்சியே!
கண்கண்ட அம்மன் தீப்பாச்சியே!

மனுநீதி வழித்தோன்றலே!
தனுவின் மீள்த்தோன்றலே!

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே! 
ஈழம் வரை போற்றும் தாயே!

என்றும் மறக்க மாட்டோம்!
வென்ற பிறகும் நினைப்போம்!

உனக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்து!
எமது கண்ணீர் நிறைந்த நன்றி! 

உலகத் தமிழரே!
உறுதிமொழி கூறுங்கள்!
இனி நம் வரலாற்றில் இல்லை
இன்னொரு செங்கொடி!




Friday, 22 September 2017

இப்படி ஒரு அசிங்கம்....

இப்படி ஒரு அசிங்கம்....

இளமையில் ஆடிய ஆட்டம்!
முதுமையில் ஆட்டிப்படைக்கும்!

தாலி கட்டாமல் பெற்ற மகள் அவிழ்த்துப்போட்டு ஆட

வேலி கட்டிவைத்த வைப்பாட்டி கவிழ்த்துவிட்டு ஓட

தள்ளாத வயதில்,
தன் காணசகியா முகத்தில்,
தரித்துக்கொண்டான் அரிதாரம்!
தாங்கமுடியா பரிதாபம்!

வாழ்வாங்கு வாழ்ந்த சூழலில் நின்று,
'வாங்கலியோ புடவை தள்ளுபடியில்' என்று,
கூவி விற்கும் அவலம்!
கூனி நிற்கும் துயரம்!

அரைவேக்காடுகளை அள்ளிவந்து,
அறைகளுக்குள்ளே அடைத்துவைத்து,
நூறுநாட்கள் மேய்க்கிறான்!
ஊரை இவன் ஏய்க்கிறான்!

வாளாவிருப்போர் சந்தை அதிலே,
வாய்ச்சொல்வீரர் சண்டை நடுவே,
பட்டிமன்றமும் நடத்துவான்!
பரபரப்பும் கிளப்புவான்!

பணம் தந்தால் போதும்
பிணங்கூடத் தின்பான்!
கூப்பாடும் போடுவான்!
கூட்டியும் கொடுப்பான்!
கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி மரபினன்!

எவ்வளவோ அறிவு!
எத்தனையோ திறமைகள்!
பிறப்பு, உருவம், சுற்றம்
சிறப்பாய் அமைந்தன எல்லாம்!

ஆயினும் பயனில்லை!
ஆணவம் விடவில்லை!

விரலை மட்டும் ஆட்டியே
வழுக்கை ஒருவன் முந்திவிட்டான்!!

விறைப்பே குறியான இவனோ
ஒழுக்கம் இன்றி பிந்திவிட்டான்!!

கதறவிட்ட எதிரி கட்டையில் போகும்வரை காத்திருந்து,
கவட்டுக்குள் ஒளிந்திருந்த தலை மெல்ல நேரே நிமிர்ந்து,

நாட்டைவிட்டு ஓட இருந்தவன்,
கோட்டையை பிடிப்பேன் என்கிறான்.

கடுகளவு வந்தது துணிச்சல்!
கவிபாடி வரவைக்கிறான் எரிச்சல்!

கிறுக்கல்களில் பம்மி வெளியிட்டான் வந்த அரசியல் ஆசையை!

கிறுக்குப்பயல் கூட நம்பி வரமாட்டான்  இந்த முற்றல் ஆண்வேசியை!

தன் துறையில் தனக்கென தனியிடம் இருந்தபோதும்,
தக்க நேரத்தில் ஓய்வுபெற்று தன்மானத்தை காக்காமல்,

உலகமே உமிழும் வடுகர்க்கு கைகூப்பி,
இந்தியமே தமிழும் திராவிடமும் எனக் குழப்பி,
மிச்சமுள்ள புகழையும் பணையம் வைத்து,
எச்சில் எலும்பேனும் கிடைக்குமா என்று அலைகிறான்!

ஊர்பார்க்க உதடுகளை ஏறி மேய்ந்த நாயொன்று,
ஊளையிட்டதே மேடையேறி தலைவன் நானென்று!

முடிவெடுத்தானாம்!
முதல்வராவானாம்!

செருப்பால் அடிபடுவான்! சின்னபின்னமாவான்!

ஏற்கனவே அப்படித்தான் என்றாலும்,
மேற்கொண்டும் படுவான் இனிமேலும்!

செத்தவனுக்கேது நெருப்பைக் கண்டு அச்சம்?!
மானம் கெட்டவனுக்கேது இழிவைக் கண்டு கூச்சம்?!

வீதியில் திரிய வேண்டாமென்றால்
வீட்டில் கிடடா வந்தேறி முண்டமே!

Tuesday, 11 July 2017

உயிரைக் கேட்டாலும் தருவான்

இனத்திற்கு ஒன்றென்றால்
இறங்கி நிற்கும் முதலாள்
.
.
உறவுமுறை சொல்லி அழைப்பான்
உணவு சமைத்து அளிப்பான்
உயிரைக் கேட்டாலும் கொடுப்பான்
.
.
சக தமிழன் எவனுக்கும்
சளைக்காத மனமிருக்கும்
.
இவனிருக்க கவலை ஏது?
இது என்னினம் பெற்ற பேறு!
.
.
வருக கதிராமங்கலம்!
எழுக தமிழ்மா நிலம்!

Tuesday, 10 May 2016

சாகட்டும் சேலை கட்டும் தமிழக மீனவன

சாகட்டும் சேலை கட்டும் தமிழக மீனவன்....

இடிந்தகரையில் எழுச்சியுற்ற உம்  வீரம்

இடிந்து விழுந்ததோ சிங்களவன் முன்

முடிந்த அளவு ஆயுதம் பதுக்கி

மடிந்து போகவும் ஆயத்தமாகி

சிலநூறு உயிர்  காவு கொடுத்து

சிங்களவன் பிணமொன்று கரைகொண்டு வந்திருந்தால்....
இலங்கை சீறியிருக்கும்

இந்தியா நம்மீது பாய்ந்திருக்கும்

மீனவர் எழுச்சி மூண்டிருக்கும்

ஈனவர் துப்பாக்கி முழங்கியிருக்கும்

மக்கள் புரட்சி வெடித்திருக்கும்

மேகமெனப் போர் சூழ்ந்திருக்கும்

மறத்தமிழ்க் கூட்டம் திரண்டிருக்கும்

மழைபோல் குண்டுகள் பொழிந்திருக்கும்

தரணிவியக்கும் தமிழர்வீரம்
தக்கப் பதிலடி கொடுத்திருக்கும்

விடியலாய் எம் தமிழர் நாட்டு
விடுதலை பிறந்திருக்கும்

வாயால் கூடக் கண்டனம் தெரிவிக்காத இந்தியா

வயிற்றிலடிக்கும் வந்தேறிகள் ஆட்சி

வக்கில்லை போராட உமக்கு

வழியும்  இல்லை செத்தொழிய

அடிமைபோலக் காலில் விழுகிறீர்

அம்மணமாக்கி கடல்நடுவே வன்கொடுமை நேர்ந்தபின்னும்

உயிரிற் சிறந்ததது மானம்

உமக்கென்னய்யா தயக்கம் அது கப்பலேறிப் போனபின்பும்
???????

(படம்: பாலா)

Thursday, 10 March 2016

எஞ்சுவதில்லை எவரும் எதிர்நின்றே

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

-பாவலேறு பெருஞ்சித்திரனார்

Friday, 27 November 2015

யானைகள் பிளிறன

யானைகள் பிளிறன..

காட்டில் கிடைத்த சிறுவன்
மாந்தரை விட யானைகளே பழக்கம்
அரசன் விருப்பத்துக்கு இணங்க
கரிய பெரிய தோழர்களோடு புறப்பட்டான்
கொள்ளையர் சூழ்ந்த
காவிரிப்பூம்பட்டினக்
கடல்பரப்பை மீட்க
நீரில் நீந்தமால் மிதந்து துதிக்கையை வெளிநீட்டி
நீர்மூழ்கிக் கப்பல்களாகி
கடம்பக் கொள்ளையர்
கப்பலை முறியடித்து...

யானைகள் பிளிறின..

எம்மன்னனுக்காக போர்புரிந்தானோ அவனையே நோக்கி
எதிர்திசையில் திரும்பின களிறுகள்
கரிகாலன் யானைகளா?!
கேள்விப்பட்டதுமே
ஓடிப்போனான்
உறையூர் மன்னன்
பணியாத படைகளை
புழுதித் தரையில் அடித்துவிட்டு
கொள்ளை மீட்டுத் தெருவில்
கொட்டிக்கிடந்த பொற்குவியலை
காலால் மிதித்தபடி பலநூறு யானைகளுடன்
உறையூரில் நுழைந்தவனாம் உரிமையோடு எடுத்து
தன்கையால் மகுடத்தை
தனக்கே சூடிக்கொண்டவனாம்
தம் தலைவன் கரிகாலனை வாழ்த்தி……

யானைகள் பிளிறின..

கூட்டணி அமைத்த பனிரென்டு மன்னர்கள்
கூடிநின்ற வெண்ணியில் நடந்தது உலகப்போர் கரியயானைகள் செங்குருதியில்
குளியல்போட்டு நிறம் மாறின
கேடடைந்து தோற்றனர் எதிரிகள்
கரிகாலன் பெயர்கேட்ட நாடுகள்
காலடியில் சரணடைந்தன
பனிமலையாம் இமயம் வரை சென்றான்
பணிந்த நாடுகள் அவந்தி வச்சிரம் மகதம் எனப் பற்பல
வெண்பனியிமயம் குறுக்கிட்டதோ
வெகுண்டு பார்த்த…

யானைகள் பிளிறின..

இவளை மட்டும் அடக்காமல் விடுவேனா
இமைகொட்டாமல் காவிரியைப் பார்த்து
நாடியை வருடினான் கரிகாலன்
நானிலம் போற்றும் கல்லணை நிலைநிறுத்தி
தங்கமண்ணெல்லாம் பொன்விளைய
தமிழகம் ஆனதே வல்லரசாக
காவிரிப்பூம்பட்டினத்தின்
காவல்கப்பல்களே பத்தாயிரமாம்
துதிக்கையால் எண்ணிப்பார்த்த...

யானைகள் பிளிறின..

ஏ மரணமே! கணக்கின்றி
உயிர்குடித்தானே
உன் தொழிலை தான்செய்தானே
இவனைக் கொண்டுசென்றாயே
இனி உன்வேலை அதிகமானதே
கவிபாடினான் வஞ்சப்புகழ்ச்சிக்
கருஞ்குழல் ஆதன்
கரிகாலன் மரணத்தை
தலைவன்தானே மறைந்தான்
தரணியில் அவன்பெயர் என்றும் மறையாதே
கரிகாலன் கதைசொல்லும் பக்கங்கள்
குருதியள்ளித் தெளிக்கும் படிப்பவன் முகத்தில்
அதற்கு வகைசெய்த
அடங்காக் கரிகாலனின்
அழகுப் புலிக்கொடி தாங்கிய...

யா...னைகள் பிளிறின.

Wednesday, 26 November 2014

பிரபாகரன் வருகைப் பத்து

***பிரபாகரன் வருகைப் பத்து***
________________________________________________
வானோங்கு தமிழினம்
வளர்ந்தோங்கச் செய்தவனே
தேனோங்கு செந்தமிழால்
தினமுன்னைப் பாடுகிறோம்
மானோங்கு தமிழர்க்கு
மருள்நீக்கும் மன்னவனே
வானோங்கு செங்கதிரே
வருவாய் இதுசமயம். .

கையில் தமிழேந்திக்
கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிநடப்போம்
மேலான எம்தலைவா
பொய்யான கதைகளும்
புனையான வார்த்தைகளும்
நைந்ததென நீஎழுந்து
வருவாய் இதுசமயம். .

வஞ்சகத்தின் வலையதனில்
வகையாக மானானோம்
குஞ்சரி மணவாளா
குணமுள்ள மாதவனே
வஞ்சகத்தின் தளையறுத்து
வண்டமிழர் குலம்காக்க
வஞ்சலென வந்திடுவாய்
ஆறுதலைத் தந்திடுவாய். .

அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும்
அஞ்சலென வந்தவர்க்கு
ஆதரவு சொல்லிடவே
நெஞ்சம்
நிறைந்திருக்கும்
நீதிமனுச் சோழனே
கொஞ்சம் விரைந்திங்கே
வருவாய் இதுசமயம். .

மெய்யிருக்கும் இவ்வுயிரும்
ஏங்குதய்யா உனைக்காண
பொய்யிருக்கும் இவ்வுலகம்
பேசுதய்யா புனைக்கதைகள்
ஐயா பிள்ளைவேலு
பெற்றெடுத்த ரத்தினமே
செய்யதமிழ்க் கொண்டுவாரும்
பொய்யதனைப் பொடியாக்க. .

கூறாமற் குறைதீர்க்கும்
குறிப்பறிந்த மன்னவனே
தேறாத கவிஎனினும்
திருமுன்பு சாற்றுகிறேன்
மாறாத துயரகல
மாயவனே நீ வருவாய்
ஆறாத வடுமாற
ஆயனென நீவருவாய். .

பண்ணாறும் செந்தமிழால்
பரணியது பாடிடவே
வண்ணக் கரும்பட்டை
வாகையணி துப்பாக்கி
வன்புலிச் சின்னம்
வரைந்திட்ட தொப்பியுடன்
கண்மை நிறமீசை
கணம்பொருந்த வாருமையா. .

எண்டிசை நடுங்கவே
இன்றிங்கு வாருமே
தெண்டிரைச் சூழ்உலகில்
தென்னிலங்கைத் தேறவே
கண்ணெடுத்துப் பாருமே
கயவர்கள் சோரவே
பண்பாடி அழைக்கிறோம்
பாயஇது நல்லசமயம். .

யாரென்ன சொன்னாலும்
யான்உன்னை ஒருநாளும் ஐயுற்ற தில்லையப்பா
கார்த்திகைத் திங்களில்
கவியெடுத்துப் பாடுவேன் வல்லவன் நின்புகழை
காலெடுத்து வாருமே
கவலைகள் நிலம்புதைய. .

வாழ்க தண்டமிழர்
மீள்க தமிழர்நிலம்
ஆழ்க துயரெல்லாம்
சூழ்க நலமெல்லாம்
வாழ்க தமிழ்ப்பாவை
வெல்க தமிழ்ப்படை
வளர்க ஒற்றுமை
வருக எம்தலைவர்.

எழுதியவர்: சபரி நாதன்

#பிரபாகரன்60

https://m.facebook.com/photo.php?fbid=516968465073478&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739