Thursday 10 March 2016

எஞ்சுவதில்லை எவரும் எதிர்நின்றே

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

-பாவலேறு பெருஞ்சித்திரனார்

No comments:

Post a Comment