Thursday 10 March 2016

தனு அக்காவைப் புகழ்ந்த பாவலேறு

தனு (தாணு) அக்கா
இராஜீவைக் கொன்றதாக அறிந்தவுடன்

"ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழுக்கே"
என்று தொடங்கும் பாடலை
'தென்மொழி' இதழில் பாவலேறு பெருஞ்சித்திரனார் எழுதினார்.

அதன் முழு வடிவம் கிடைத்தால் தந்து உதவவும்.

நன்றி.

No comments:

Post a Comment