Showing posts with label 1991. Show all posts
Showing posts with label 1991. Show all posts

Monday, 14 March 2016

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
----------------------------

இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி வெளியானதும்
பாவலேறு பெருஞ்சித்திரனார் அவரைப் புகழ்ந்து எழுதிய பாடல்.

இந்தபாடல் தென்மொழி இதழில் வந்தது.
பின் நூறாசிாியம் என்ற நூலில் 66வது பாடலாக சோ்க்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஐயாவின் 8 பக்க விளக்கமும் அதில் உள்ளது.

Thursday, 10 March 2016

தனு அக்காவைப் புகழ்ந்த பாவலேறு

தனு (தாணு) அக்கா
இராஜீவைக் கொன்றதாக அறிந்தவுடன்

"ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழுக்கே"
என்று தொடங்கும் பாடலை
'தென்மொழி' இதழில் பாவலேறு பெருஞ்சித்திரனார் எழுதினார்.

அதன் முழு வடிவம் கிடைத்தால் தந்து உதவவும்.

நன்றி.