இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
----------------------------
இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி வெளியானதும்
பாவலேறு பெருஞ்சித்திரனார் அவரைப் புகழ்ந்து எழுதிய பாடல்.
இந்தபாடல் தென்மொழி இதழில் வந்தது.
பின் நூறாசிாியம் என்ற நூலில் 66வது பாடலாக சோ்க்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஐயாவின் 8 பக்க விளக்கமும் அதில் உள்ளது.
Showing posts with label தனு. Show all posts
Showing posts with label தனு. Show all posts
Monday, 14 March 2016
இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
Labels:
1991,
ஆதி பேரொளி,
இராசீவு,
தணு,
தமிழக பங்கு,
தனு,
தாணு,
தென்மொழி,
தேன்மொழி,
படுகொலை,
பாவலேறு,
பெருஞ்சித்திரனார்,
மனித வெடிகுண்டு
Sunday, 20 July 2014
ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?
ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?
?????????????
1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'
Labels:
ipkf,
ltte,
ஆதி பேரொளி,
இராசீவு,
உதம் சிங்,
ஓ டயர்,
காங்கிரஸ்,
கொலை,
சுபா,
தனு,
மனித வெடிகுண்டு,
ராசீவு,
ராஜீவ் காந்தி,
ரௌலட்,
வேட்டொலி,
ஜாலியன் வாலாபாக்,
ஸ்ரீபெரும்புதூர்,
ஹிந்தியா
Subscribe to:
Posts (Atom)