Showing posts with label இராசீவு. Show all posts
Showing posts with label இராசீவு. Show all posts

Monday, 14 March 2016

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
----------------------------

இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி வெளியானதும்
பாவலேறு பெருஞ்சித்திரனார் அவரைப் புகழ்ந்து எழுதிய பாடல்.

இந்தபாடல் தென்மொழி இதழில் வந்தது.
பின் நூறாசிாியம் என்ற நூலில் 66வது பாடலாக சோ்க்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஐயாவின் 8 பக்க விளக்கமும் அதில் உள்ளது.

Sunday, 20 July 2014

ஓ டயரைக் கொன்றால் போராளி, ராஜீவைக் கொன்றால் தீவிரவாதியா?

ஓ டயரை கொன்றால் போராளி
ராசீவைக் கொன்றால் குற்றவாளியா?

?????????????

1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர்
படுகொலைக்கு பழிவாங்க லண்டன்
சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ
டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங்
(பஞ்சாபி சீக்கியர்) இந்திய
அரசுக்கு போராளி என்றால்
அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம்
தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப்
பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய
ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே.
நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்'