Monday 14 March 2016

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
----------------------------

இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி வெளியானதும்
பாவலேறு பெருஞ்சித்திரனார் அவரைப் புகழ்ந்து எழுதிய பாடல்.

இந்தபாடல் தென்மொழி இதழில் வந்தது.
பின் நூறாசிாியம் என்ற நூலில் 66வது பாடலாக சோ்க்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஐயாவின் 8 பக்க விளக்கமும் அதில் உள்ளது.

No comments:

Post a Comment